Site icon

எச்சரிக்கை பாய்ஸ் ஏமாந்திராதீர்கள்… ரவீந்தர் குறித்து பிக் பாஸ் பாலா சொன்ன திடுக்கிடும் தகவல்கள்….!

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 8 இப்பொது ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. அதில் 18 போட்டியாளர்கள் கலந்து உள்ளனர். பிக் பாஸ்ல் எப்போதுமே சர்ச்சைக்கு உள்ளன நபர்கள் மட்டுமே போட்டியாளர்களாக களம் இறங்குவார்கள். அது எதர்சையா நடக்குதா இல்லையென்றால் ரூபா கொடுத்து போட்டியாளர்களை கூப்பிடுகிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சர்ச்சைக்கு உள்ளான ரவீந்தர் அர்னவ் ரஞ்சித் போன்ற போட்டியாளர்க்ளை இந்த சீசன்னில் களம் இரக்கி உள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் ரவீந்தர் குறித்து பிக் பாஸ் பாலா திடுக்கிடும் தகவல்களை வெளிப்படையாக கூறி வருகிறார். அதாவது வீட்டிற்குள் இருக்கும் ரவீந்தர் பாரதி கண்ணம்மா அருணை ஏமாத்தி வருகிறார் எனவும் தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி ஒன்றரை வருடம் ஏமாற்றி விட்டார் எனவும் ரவீந்தர் மீது குற்றம் சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு அவர் கூறும் கதை என்னை வைத்து படம் எடுப்பதாக சொன்ன மார்கண்டயெனும் மகளிர் கல்லூரியும் படத்தின் கதை எனவும் அவர் தன்னுடைய ஒன்றரை வருடத்தை ஸ்பாயில் செய்து விட்டு போட்டியாளர்களை அவரின் அடிமையாக கொண்டு வருவதற்கு இப்படியெல்லாம் செய்யலாமா என்று பிக் பாஸ் பாலா ட்விட்டர் போட்டும் யூ டுப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்தும் வருகிறார்.

அந்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்த அவரை அதன் பின்னர் ஆளே காணும் எனவும். இப்பொது அருணை ஏமாத்துவதற்கு அவர் திட்டம் போட்டு வருகிறார். ஏமாந்திராதிர்கள் பாய்ஸ் எச்சரிக்கை எனவும் பாலா கூறி உள்ளார். ரவீந்தர் மீது பாலா வைத்துள்ள இந்த குற்ற சாட்டுக்கு ரவீந்தர் வெளியில் வந்து பதில் சொல்வாரா இல்லை என்றால் அவரின் மனைவி மகாலக்ஷ்மி பதில் சொல்லவரா இல்லை என்றால் மௌனம் காப்பாற்ற என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

Exit mobile version