Site icon

என்னய்யா நடக்குது நாட்டுல… பிறந்து பத்துமாசம் கூட ஆகத பச்சைக் குழந்தை செய்யும் செயலைப் பாருங்க…!

இப்போதெல்லாம் குழந்தைகள் அதிக புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். முன்பெல்லாம் நாம் அதிசயமாக பார்த்ததையே இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக குழந்தைகள் டீல் செய்கின்றனர்.

முன்பெல்லாம் நாம் நம் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டு இருந்தோம். ஆனால் இப்போதையக் குழந்தைகள் சின்னச் சிறு வயதிலேயே செல்போன், லேப்டாப் என பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். நம் குழந்தைப்பருவத்தில் விளையாடிய விளையாட்டுக்கள் இப்போது இல்லை. முகம் பார்த்து, ஓடியாடி விளையாடிய அந்தத் தருணங்கள் இப்போது இல்லை. இப்போதெல்லாம் செல்போனுக்குள் கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

பிறந்த குழந்தைகூட செல்போனை பயன்படுத்தத் துவங்கிவிட்டது என பெரியவர்கள் விளையாட்டாகச் சொல்வார்கள். ஆனால் அதை நிஜத்திலேயே ஒரு குழந்தை செய்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? தன் அப்பா அடிக்கடி போன் பேசுவதைப் பார்த்த அந்தக் குழந்தை அப்பாவின் செல்போனை கொடுத்தவுடன் அவரைப் போலவே காதில் வைத்துக்கொண்டு மழலை மொழியில் குழந்தை ரொம்பவே ஸ்வீட்டாகப் பேசுகிறது. குழந்தை செல்போனில் மழலை மொழியில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தக் காணொலி…

Exit mobile version