Site icon

தெருமுனையில் வீடு கட்டுனது குத்தமாய்யா… இந்த வீட்டுக்காரரோட நிலைமையை பாருங்க…

விபத்து எப்போதாவது நடக்கும் என கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே ஒருவரது வீட்டில் தினம், தினம் விபத்து நடக்கிறது என்றால் ஆச்சர்யம் தானே? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தெருமுனைவில் ஒருவர் வீடு கட்டியிருந்தார். அது ஒரு குறுகலான திருப்பப் பகுதியாகும். அதே சாலை நேராகவும் செல்கிறது. நேராக ஒரு சாலையும், பிரிந்து இன்னொரு சாலையும் செல்லும் தெருமுனையில் ஒரு வீடும், அதை ஒட்டிய வீட்டுக் காம்பவுண்ட்ம் இருக்கிறது. சாலையில் திரும்பும் வாகனங்களும், நேராகச் செல்லும் வாகனங்களும் கவனக்குறைவால் ஒன்றுடன், ஒன்று மோதிவிட்டு அடிக்கடி இந்த காம்பவுண்ட்க்குள் புகுந்து விடுகின்றன.

இதனால் அடிக்கடி இந்த முச்சந்தியில் இருக்கும் வீடு உடைவதும், சேதமாவதும் வழக்கம். அந்தவகையில் இப்போது ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு கார்க்ள் மோதி அந்த வீட்டை பலத்த சேதம் ஆக்குகின்றன. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். இந்த மனிதர் ஒரு வீடு கட்டுனது குத்தமாய்யா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Exit mobile version