Site icon

இவர்கள் 2 பேரும் தான் தமிழ் சினிமாவில் காக்கா பிடிக்காமல் பேசும் பிரபலங்கள்… கேஎஸ்.ரவிக்குமாரின் ஓபன் டாக்….

தமிழ் சினிமாத்துறையில் பெரிய இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் விளங்குபவர் தான் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள்.இவரின் இயக்கத்தில் வெளிவரும் படத்தில் கட்டாயம் அவரின் முகம் சிறு அளவாவது தெரியும். அந்த அளவு நடிப்பின் மீது காதல் கொண்டவர்.முதலில் இவர் இயக்குனர் விக்ரமன் அவர்களிடம் தான் பணி புரிந்தார்.இதனை தொடர்ந்து இவரின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் படம் உலகளவிலான வெற்றியை இவருக்கு கொடுத்தது.

இப்படம் வசூலின் உட்சகட்டத்தை தொட்டது எனலாம்.இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் பேட்டியில் நமது தமிழ் சினிமாவிலே எனக்கு தெரிந்து இரு நடிகர்கள் தான் மனதில் பட்டதை பேசுவார்கள் என்று கூறியுள்ளார்.அதுவேற யாரும் இல்லை நடிகர் அஜித் மற்றும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் என்று கூறியுள்ளார்.

இவர்கள் இருவருமே மனதில் படத்தை பேசி விடு வர்கள் என்று கூறியுள்ளார்.பொதுவாகவே அஜித் அவர்கள் எந்த ஒரு பேட்டிற்கோ பட்டம் பெறவோ வரமாட்டார்.அதேபோலவே ஏஆர் ரகுமான் அவர்களும் பெரிய இசையமைப்பாளராக இருந்த போதிலும் இதுவரை எந்த ஒரு பிரச்சனையிலும் மாட்டாமல் இருப்பவர்.இந்நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version