Site icon

தாலிகட்டி முடித்ததும் மணமேடையில் அழகாய் ஆட்டம் போட்ட மணமகள்.. வெட்கத்தில் முகம் சிவந்த மாப்பிள்ளை..!

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என சொல்வார்கள். அது இரு மனங்களை மட்டும் இணைக்கும் வைபவம் அல்ல. இரு குடும்பங்களை சங்கமிக்க வைக்கும் நிகழ்வு ஆகும்.

முன்பெல்லாம் திருமணம் என்றால் வெறுமனே சடங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இப்போதெல்லாம் ஆட்டம், பாட்டம் என கல்யாண வீடுகள் களைகட்டி விடுகிறது. அதிலும் முன்பெல்லாம் மணமக்களின் நண்பர்களும் செம நடனம் ஆடி, திருமண வீடுகளையே களைகட்ட செய்துவிட்டனர். அதிலும் இப்போது மணமக்களே செம ஆட்டம் போடத் துவங்கிவிட்டனர்.

பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்மார்ட் போன் என தகவல் தொழில் நுட்பம் வளர்வதற்கு முன்பு பெண்கள் திருமணத்தின் போது பிறந்த வீட்டை மிஸ் செய்வதை நினைத்து அழுதுகொண்டே மேடையில் நிற்பதை பார்த்திருப்போம். இப்போது தொழில்நுட்பம் வளர்ச்சியால் மணப்பெண்களும் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.

இதனால் அவர்களும்கூட ரிலாக்ஸ்டாக உள்ளனர். அந்தவகையில் இங்கும் ஒரு மணமகள் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு முகூர்த்த பட்டிலேயே மேடையில் இருந்து ஆட்டம் போடுகிறார். திடீரென மணமகள் ஆடுவதை எதிர்பார்க்காத மணமகன் வெட்கத்தில் முகம் சிவக்கிறார். குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version