Site icon

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி… வீதியிலும் குழந்தையை கொஞ்சும் பேரழகி தாய்…!

அம்மா என்றாலே அழகு தான். கடவுளின் மறு உருவம் தான் தாய். உலகத்தில் உள்ள எந்த ஒரு உறவும் அம்மா உறவிற்கு ஈடாகாது. அம்மாவிற்கு எப்போதுமே தன் குழந்தைகள் என்றால் பேரழகு தான். அம்மா பிள்ளை பந்தம் என்பது மிகவும் அழகான அன்பான ஒரு பந்தம். அம்மாவை விட தன் குழந்தைகளை யாராலயும் அவ்வளவு அழகாக பார்த்து கொள்ள முடியாது. அது வீடாக இருந்தாலும் சரி வீதியாக இருந்தாலும் சரி. அம்மாக்கு எப்போதுமே உலகம் தன்னுடைய குழந்தைகள். அந்த வகையில் இங்கு ஒரு அம்மா தன்னுடைய குழந்தையை வீதியில் வைத்து கொஞ்சுவதை பாருங்கள்.

மிகவும் ஏழ்மை வாய்ந்த ஒரு அம்மா தன்னுடைய ஏழ்மை காரணமாக காய்கறிகளை வீதியில் போட்டு விற்று கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய குழந்தையை மடியில் போட்டு கொண்டு தன்னுடைய தொழிலையும் பார்த்து கொண்டு தன்னுடைய குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கிறார். இதனை பார்ப்பதற்கு அவ்வளவு ஒரு கண் கொள்ளா காட்சியாக உள்ளது.

அம்மா பிள்ளை பாசத்தை பார்த்து அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதனை பார்ப்பவர்கள் அனைவரும் தங்களுடைய பாசிட்டிவ் கமெண்ர்ட்ஸ் கூறி வருகின்றனர்.

Exit mobile version