பல கோடியில் இருந்து பூஜ்யத்துக்கு வந்த தந்தை… மீண்டும் தூக்கி நிறுத்திய மகன்… 25 வயதில் கோடீஸ்வரனான இளைஞ்சரின் கதை..!
ஒரு 25 வயது வாலிபர் சொந்தத் தொழில் தொடங்கி, இந்த வயதுக்குள்ளேயே கோடீஸ்வரராக இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து, அனைத்தையும் இழந்து...