பதிவுகள்

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் சுபாவம் இதுதான்… திருமணம் செய்யும் முன் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணையும் விழா. என்னதான் பெற்றவர்கள் ஜாதகம், குடும்பப் பிண்ணனி என ஆயிரம் பார்த்தாலும் பிறந்த தேதியை...

எந்த தேதியில் பிறந்தவரை நீங்கள் திருமணம் செய்யலாம் தெரியுமா..? உங்கள் பிறந்ததேதிக்ககான பலனை தெரிஞ்சுக்க படிங்க…

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அதனால் தான் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்போது நாள், நட்சத்திரம், ஜாதகம் எல்லாம் பார்க்கின்றனர். அதைவிட, உங்கள்...

ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அதிக பலன் கிடைக்க சாமி கும்பிடும்போது இதை பாலே செய்யுங்கள்..!

‘ஆன்மீகம்’ நம்மை நமக்கே உணரவைக்கும் அற்புதங்களில் ஒன்று. சிலர் சதா சர்வநேரமும் இறைவழிபாட்டில் இருப்பார்கள். இன்னும் சிலர் தங்கள் பணிநெருக்கடிக்கு மத்தியில் கடவுளை தவறாது நினைப்பவர்கள். நீங்கள்...

திருமண மோதிரத்தை நான்காவது விரலில் அணிவது ஏன் தெரியுமா…? இது தான் காரணமாம்..

ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் மிக முக்கியமான திருப்புமுனை காலக்கட்டம் அவனது திருமணம் தான். அதனால்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என முன்னோர்கள் சொன்னார்கள். இந்து மதச்...

இந்த இடங்களில் மச்சம் இருந்தால் ராஜ யோகம் தான்.. பணக்கஷ்டமே வராது… உங்களுக்கும் இருக்கான்னு பாருங்க..!

பொதுவாகவே சிலருக்கு ஏதாவது அதிர்ஷ்டம் அடித்துவிட்டால், ‘இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு’ என வாயார பெரியவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். உண்மையிலேயே அதிர்ஷ்டத்துக்கும் மச்சத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு...

இந்த இரு குழந்தைகளும் செய்த தரமான சம்பவம்… பணம் தோற்று அன்பு ஜெயித்த தருணம்..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

பெண்களே, உங்கள் கணவரிடம் இந்த மாற்றமெல்லாம் தெரிந்தால் கொஞ்சம் உஷாரா இருங்க..!

கற்பு என்பதே ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான். ஆனால் பொத்தாம் பொதுவாக அது பெண்களுக்கே உரியதாக்கி, எல்லை மீறும் ஆண்கள் பலர் உண்டு. ஆனால் ஒரு...

தன் குட்டிகளோடு ஓடி ஒழிந்து கண்ணாமூச்சி விளையாடிய தாய் வாத்து.. என்ன ஒரு க்யூட்டான நிகழ்வுன்னு பாருங்க..!

பாசமும், அறிவும் மனிதர்களுக்கு மட்டும் ஆனது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதனுக்கு இணையாக சில நேரங்களில் பறவையினங்களும் கூட அறிவார்ந்தமாக இயங்குவதைப்...

பெண் குழந்தை பெற்று முதன்முதலாக வீட்டுக்கு வந்த மருமகள்.. எப்படி வரவேற்கிறாங்க பாருங்க… உருக வைக்கும் வீடியோ

மாமியார் உடைத்தால் மண் குடம்..மருமகள் உடைத்தால் பொன்குடம் என கிராமத்துப் பக்கம் பழமொழி சொல்வார்கள். காரணம், புகுந்த வீட்டில் மருமகள்கள் அவ்வளவு சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள். அதேபோல் திருமணம்...

திருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் வீட்டுக்கு முதன் முதலில் திருமணம் முடிந்து வரும் மணப்பெண்ணை வீட்டின் ஐஸ்வர்யம் என சொல்கிறோம். அப்படிப்பட்ட பெண்கள் சில...

You may have missed