பதிவுகள்

பிறந்த தன் தம்பியை க்யூட்டாக கொஞ்சும் அக்காவைப் பாருங்க… பார்க்க ஆயிரம் கண்கள் போதாது..

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதிலும் அக்கா, தம்பி பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும்...

காதல் தோல்வியில் மனிதர்களை மிஞ்சிய பூனை… முன்னாள் காதலியை பார்த்த கணத்தில் பூனை செய்த செயலைப் பாருங்க..!

பொதுவாக குரங்கு, நாய், ஆடு, பூனை போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில்...

உலகத்திலேயே கொடுத்து வைசத்த மருமகள் இவுங்க தான்… நீங்களே பாருங்க… அப்புறம் சொல்லுவீங்க..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி வாழ்க்கையில் இணையர் தேர்வு முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும்...

35 வயதாகியும் திருமணம் செய்யாமல் செய்யாமல் இருக்கீங்களா.. உங்களுக்கான பதிவு தான் இது..!

ஆண்கள் 30 வயதைக் கடந்துவிட்டாலே பெண் கிடைப்பது மிகக் கஷ்டம். ஆனால் பெண்களில் சிலர் 35 வயதை நெருங்கியும்கூட திருமணம் செய்யாமலே வாழ்வை நகர்த்துகின்றனர். அவர்கள் ஏன்...

உங்க வீட்டில் மின்கட்டணம் எகிறுதா? இதை மட்டும் செய்யுங்க.. கரண்ட் பில் பாதியாகிடும்..!

மின்சாரம் இல்லாத வீடுகளே இன்றைக்கு இல்லை. கரண்ட் இல்லாமல் நம்மவர்களால் அரைமணிநேரம் கூட இருக்கமுடியாது. அதிலும் கரண்ட் கட்டாகும் நாள்களில் நம்மவர்கள் ரொம்பவே அல்லோலப்பட்டுவிடுகிறார்கள். இப்போதெல்லாம் மின்சாரம்...

உங்கள் உடலில் வரும் மருக்களை ஈஸியா போக்க, இயற்கைமுறையில் இத யூஸ் பண்ணுங்க..!

தலைமுறை, தலைமுறையாக தொடரும் சருமப் பிரச்னைகளில் மருத்தொல்லையும் ஒன்று. இது பாப்பிலோமா வைரஸால் வருகிறது. பொதுவாகவே மருவை சருமத்தில் கூடுதலாக வரும் திசுக்களின் கூட்டு என்றே சொல்வார்கள்....

இந்த அஞ்சு ராசகாரங்களையும் மிஸ் பண்ணாதீங்க… இவுங்களோட இருந்தாலே டைம்பாஸ், சிரிப்பு பிச்சுக்கும்…!

மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு. சிலர் சின்ன சின்ன விசயங்களையும் பெரிதாக எடுத்துக் கொண்டு மனதுக்குள் போர் நடத்திக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர், எவ்வளவு பெரிய பிரச்னையாக...

வாழ்க்கைத் தத்துவத்தை சில நொடியில் அனைவருக்கும் புரியவைத்த ஆடு… மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டின் செயல்..!

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். முயன்றால் இந்த உலகில் முடியாதது எதுவுமே இல்லை. சாமானிய குடும்பத்தில் பிறந்து தங்களது விடாமுயற்சியால் வாழ்வில் உச்சநிலையை...

காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா.. பலருக்கும் தெரியாத பயனுள்ள பதிவு..!

காதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள்....

ஜீன்ஸ் பேண்டில் ஏன் இந்த குட்டி பாக்கெட் இருக்கிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!

ஜீன்ஸ் பேண்ட் இன்று இல்லாத இளைஞர்களே இல்லை. இளைஞர்கள் தான் என்று இல்லை. இப்போதெல்லாம் வயோதிகர்கள் கூட ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் சகிதம் வலம் வருவது பேஷன்...

You may have missed