பதிவுகள்

இந்த ராசிக்கார ஆண்கள் அதிசயமான கணவர்களாக இருப்பார்களாம்… கிடைத்தால் கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்.. பொண்ணுங்க தவறவிடக்கூடாத பதிவு..!

திருமணத்தில் ஜோதிடம் பார்ப்பதும் மிகமுக்கியமான ஒன்றாகும். அதில் ஒவ்வொரு ராசிக்கும் சில குணங்கள் இருக்கும். அந்தவரிசையில் இந்த 6 ராசிக்காரர்களும் சிறந்த கணவராக இருப்பார்கள். ரிஷபம் இவர்கள்...

குவாலிட்டி டெஸ்ட் ஆம்… பைப் மீது லாரி ஏற்றி எப்படியெல்லாம் விளம்பரம் செய்யுறாங்க பாருங்க…!

இன்று நாம் அவசர யுகத்தில் இருக்கிறோம். தரமான பொருள்களை வாங்கும் ஆர்வத்தை விட, அதிகமாக விளம்பரம் செய்யப்படும் பொருள்கள் மிக எளிதாக நம் கைக்கு வந்துவிடுகிறது. அந்தவகையில்...

கேரளப் பெண்கள் பலரும் அழகாக இருப்பது ஏன்…? மறைந்திருக்கும் ஆச்சரியமான உண்மைகள்…!

கேரளம் எப்போதுமே அழகானவர்களின் பூமி. மலையாளக் கரையோரம் தான் அழகான முகங்கள் அதிகம் உண்டு. ஆணோ, பெண்ணோ நம்மூரைக் காட்டிலும் மலையாளிகள் அழகு தான். அதனால் தான்...

பட்டுசேலை புதிதுபோலவே பள,பளக்க மின்ன வேண்டுமா சூப்பர் டிப்ஸ் இதோ.. வருசங்கள் ஆனாலும் புதுசு போலவே இருக்கும்..!

நம் தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கு உரிய ஆடை ‘சேலை’ தான். என்னதான் இன்றைய நவநாகரீகப் பெண்கள் சுடிதார், நைட்டி, ஜீன்ஸ்_டீசர்ட் என படு மாடர்னாக வலம்வந்தாலும் சேலைக்கு...

அப்பா நான் உனக்கு ஊட்டி விடுறேன்… சாப்பாட்டுப் பந்தியில் அப்பாவுக்கு அம்மாவான குட்டி மகள்..

அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ‘’மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது...

சண்டை போட்டே பாடாய்படுத்தும் ராசி இவர்கள் தான்… இந்த ராசிக்காரங்களை கட்டுறவங்க ரொம்ப பாவம்..!

சில தம்பதிகளுக்கு இடையில் ஏன், எதற்கு என்றே தெரியாது. சதா சர்வநேரமும் சண்டை வந்துகொண்டே இருக்கும். இத்தனைக்கும் அவர்களுக்கு இடையில் அவ்வளவு பெரிய சண்டைக்கான எந்த சாத்தியக்கூறுமே...

அலுவலகத்திலோ,வீட்டிலோ பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பூக்களை நிரப்பிவைப்பது ஏன் தெரியுமா..? அழகுக்கு மட்டும்மல்ல….

நாம் சாதாரணமாக பார்த்துவிட்டுக் கடந்துபோகும் விசயங்களில் பல அற்புதமான அதிசயங்கள் ஒளிந்திருக்கிறது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான். வழக்கமாகவே சில வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூக்களை தொட்டிக்குள்ளோ,...

கோடி ரூபாய் கொடுத்தாலும் தயவு செய்து இந்த தேதி கல்யாணம் வைக்காதீர்கள்.. ஆபத்து உங்களுக்குத்தானாம்…!

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். அதனால்தான் ஒவ்வொருவரும் திருமணத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுகிறார்கள். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றால் தேதியும் முக்கியம்தானே? அதில் சில தேதிகளில் திருமணம்...

எந்த எந்த தேதியில் திருமணம் நடந்தால் யோகம் தெரியுமா.. மறந்தும் கூட இந்த சில தேதிகளில் செய்தால் சங்கடம் தான்..

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி இணையாளர் தேர்வு இதில் முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும்...

துவைத்த துணியினை வீட்டுக்குளே காயவைத்தால் இவ்வளவு பெரிய ஆபத்தா… உஷாரா இருங்க நண்பர்களே நண்பர்களே..

முந்தைய காலங்களில் எல்லாம் வீட்டைச் சுற்றி ஏராளமான இடம் இருந்தது. இப்போதெல்லாம் வீடுகள் பிற இடங்களையும் சேர்த்து வியாபித்துவிட்டது. வீட்டுக்கு பின்னால் கொஞ்சம் இடம் இருந்தாலும் அதையும்...

You may have missed