Divya R

விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா..? இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்..!

நடிகை விஜயசாந்தி பக்கத்தில் தான் நிற்கும் புகைப்படத்தை அந்த சிறுவன் போட்டிருக்கிறார். ஆனால் இன்று அவர் சிறுவன் இல்லை. நாடே அறிந்த சினிமாப் பிரபலம். அவர் யாரென்று...

மொபைலில் பாடல் போட்டதும் கருவில் இருந்த குழந்தை செய்த செயல்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் அம்மா.. நெகிழ்ச்சியான சம்பவம்…!

இந்த உலகில் பெண்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றால் அது அவர் கருவுற்று இருக்கும் செய்தியைக் கேள்விப்படும் தருணம் தான். எந்த பெண்ணுக்கும் அவர் வாழ்வில் முக்கியமான தருணம்...

மைனாக்கள் கூடி நடத்திய கான்பரன்ஸ் மீட்டிங்.. முடிவு வந்துச்சான்னு நீங்களே பாருங்க…

பறவைகளில் மைனாக்கள் வித்தியாசமானது. பார்ப்பதற்கும் அவை மிகவும் அழகாக இருக்கும். நமக்கெல்லாம் பேசுவதற்கு ஒரு மொழி இருப்பதுபோல் பறவைகளுக்கும் கூட மொழி இருக்கிறது. அவைகள் தங்களுக்குள் பேசிக்...

நமக்கு இயற்கை தரும் அதிசயங்கள்… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..!

‘இயற்கை’ அதிசயங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்தது. ஜீன்ஸ் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த்ம், ஐஸ்வர்யா ராயும் ஆடும் பாடல் நினைவில் இருக்கிறதா? ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம். வண்ணத்துப்பூச்சி உடம்பில்...

15 ஆண்டுகளாக வலிப்பு நோய்யால் அவதிப்பட்டு வந்த நபர்.. ஸ்கேனை பார்த்து அதிர்ந்து போன மருத்துவர்கள்..!

கடந்த 15 ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது தொடர் அவதியை பார்த்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்....

இளம்பெண்ணுக்கு தெரியாமல் கேமரா மேன் செய்த செயல்… வெட்கத்தில் முகம் சிவந்த அழகிய இளம்பெண்கள்…!

புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. புகைப்படம் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அதிலும் பெண்களைப் பொறுத்தவரை தங்களை புகைப்படம் எடுப்பது என்றால் ரொம்பவே விரும்புவார்கள். ஆனால்...

தானம் கொடுக்கும் போது மறந்தும் இதையெல்லாம் கொடுத்துராதீங்க… கொடுத்தா துரதிஷ்டம் துரத்தும் என எச்சரிக்கை..!

தானத்தில் சிறந்தது இரத்ததானம். அதை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதே போல் பசியால் வாடி வருபவருக்கு அன்னதானம் கொடுப்பதும் மிகவும் நன்மை பயப்பதாகும். ஆனால் சில பொருள்களை...

அடேங்கப்பாசீரகத்துக்கு இருக்கும் பவரை பாருங்க.. பலநோயும் தீர்க்கும்… பல லட்சம் சேர்க்கும்..!

பொதுவாக நாம் மருத்துவத்தை வெளியில் தேடி அலைவதை வழக்கமாக கொண்டு இருக்கிறோம். நம் முன்னோர்கள் மருத்துவத்தை சமையல் அறையில் வைத்து இருந்தனர். அதில் முக்கியமானது சீரகம். அகம்...

கடலுக்கு மீன்பிடிக்கப் போனவருக்கு ஆள் கடலில் கிடைத்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா..?

ஒருநாள் போவார்…ஒருநாள் வருவார்…ஒருநாள் நிலையாய் போய் விடுவார் என படகோட்டி படத்தில் எம்.ஜி.ஆர் பாடும் பாடலைப் போல, மீனவர்களின் வாழ்க்கை நிச்சயமற்றது. கடல் மாதா சிலநேரம் அள்ளிக்...

ஜோடி, ஜோடியாக சேர்ந்து செம ஆட்டம் போட்ட அழகிய இளம்ஜோடிகள்… என்ன ஒரு அழகான நடனம் பாருங்க..

நடனமே அழகுதான். அதிலும் தங்கள் வாழ்க்கைத்துணையோடு சேர்ந்து அழகிய இளம்பெண்கள் ஆடினால் எவ்வளவு ரசனையாக இருக்கும்? அப்படி ஒரு நடனத்தைத்தான் இங்கே சில பெண்கள் சேர்ந்து ஆடினார்கள்....