முக்கிய பொறுப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா…! அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம்…!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா.இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். முன்னணி நட்சத்திரமான இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். தற்போது இவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு பதிவு ஓன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது நடிகைகள் பலர் சைபர் குற்ற செயலால் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் ரஷ்மிகாவும் பாதிக்கப்பட்டுள்ளார். பேக் டீப் வீடியோ மூலமாக பாதிக்கப்பட்ட ராஷ்மிகா. தற்போது இது பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் படியான ஒரு முக்கிய பொறுப்பிணை மத்திய அரசு அவருக்கு கொடுத்துள்ளது. இது பற்றி ரஷ்மிகா கூறுகையில் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தூதராக தன்னை அதிகாரபூர்வமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது எனவும்

மேலும் சைபர் குற்ற செயல் உலகெங்கிலும் பல இடங்களில் நடை பெறுவதாகவும் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த மாதிரியான தவறுதல்களில் இருந்து மக்களை காப்பாற்றவும் பாடுபடுவேன் எனவும் மேலும் தனக்கு இந்த வாய்ப்பினை அளித்த மத்திய அரசுக்கு நன்றி எனவும் கூறி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

You may have missed