டேய் தகப்பா எனக்கும் கொஞ்சம் சாப்பாடு தாய்யா… இந்த பிஞ்சு குழந்தையின் தவிப்பைப் பாருங்க..!
குழந்தைகள் தான் இந்த உலகிலேயே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அவ்வளவு அன்பினைக் குழந்தைகள் கடத்துவார்கள். அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும்...