வெந்தயத்தை இது மாதிரி செஞ்சு தலையில் பயன்படுத்துங்கள்… முடி உதிர்வு நின்று கருமையாக வளரும்..!

இன்றைய காலகட்டத்தில் தலை முடி உதிர்வு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சாதரண விஷயமாகவே மாறிவிட்டது.

முடி லேசாக உதிர்ந்தால் கூட அது பலருக்கு அது மன வருத்தத்தை ஏற்படுத்தும். தற்போது குறிப்பாக பெண்களை காட்டிலும் இன்றளவு ஆண்களுக்கே முடி பற்றிய கவலை இருக்கிறது. ஆண்கள் அதிகம் பொது வெளியில் செல்வதால் தலையில் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைந்து விடுகிறது.

அந்த வகையில் வெந்தயத்தை பயன்படுத்தி ஆயூர்வேத முறைய பயன்படுத்தி எவ்வாறு முடி பிரச்சினைக்கு தீர்வு காண்பதை கீழே உள்ள காணொளி பதிவில் காணுங்கள்.

You may have missed