நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா..? புகைப்படம் பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!

ஆட்டமா? தேரோட்டமா? பாடலுக்கு மன்சூர் அலிகானின் துப்பாக்கி முனையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடி கவனிக்க வைத்தவர் ரம்யா கிருஷ்ணன். அதே இளமையையும், அழகையையும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் கூட தக்கவைத்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான்!

ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி, ராஜமாதா என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இவர். படையப்பாவில் நீலாம்பரியாக வெகுவாக ஈர்த்தவர், நீண்ட இடைவெளிக்கு பின்பு ரம்யாகிருஷ்ணன் பாகுபலியால் பரவலாக கவனிக்கப்பட்டார். நீலாம்பரி, ராஜமாதா என தான் ஏற்கும் பாத்திரத்தில் எல்லாம் கோபமான பாத்திரத்திலேயே நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.

இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனம் செய்துவிட்டு தன் மகனுடன் வெளியில் வந்த அவரை ரசிகர் ஒருவர் அதனை வீடியோவாக எடுக்க தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது .நீங்களே பாருங்க அந்த காணொளியை..

You may have missed