இந்த இராசியில் பிறந்த பெண்ணைக் கட்டினால் யோகம்.. மிஸ் செய்யவேக் கூடாத ராசி இது தான்..!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அந்தவகையில் நம் மனைவியாக வரக்கூடியவர் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவராக இருந்தால் அது மிக., மிக யோகம் ஆகும். இது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இதில் எந்த,எந்த ராசிப்பெண்கள் மனவலிமையோடு இருப்பார்கள் என்றும் பார்க்கலாம்.

ரிஷபம்

இவர்கள் எப்போதும் அதிகாரம் செய்யுமிடத்தில் இருப்பார்கள்.இவர்கள் மற்ற பெண்களால் பெறமுடியாத வாழ்வைப் பெறுவார்கள்.கற்பனை செய்வதை நிஜமாக்கும் ஆளுமை இவர்களுக்கு உண்டு.

மகரம்

இவர்கள் விரும்பினால் விண்ணையும் அடையும் ஆற்றல் உடையவர்கள். மற்ற ராசியில் பிறந்த பெண்களைவிட இவர்கள் அதிக வலிமையுடயவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களை திருமணம் செய்தால் யோகம்.

விருச்சிகம்

இவர்கள் எவரெஸ்டின் உச்சியைப் போல்; வாழ்வின் அடுத்தடுத்த தளத்துக்குச் செல்வார்கள். இவர்கள் எப்போதும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்..

இலக்குகளை நிறைவேற்றும் ஆற்றல் இவர்களுக்குண்டு. உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்காதபோதும் அது மனரீதியாக உங்களை பாதிக்காது என நம்ப வேண்டும்.

கும்பம்..

இவர்களது பிறவிக்குணங்களில் பிடிவாதமும் ஒன்று. உங்கள் கருத்தை மற்றவர்கள் ஏற்காதபோதும் கவலைப்படமாட்டீர்கள். மற்றவர் கருத்துக்கு நீங்கள் செவிசாய்ப்பதும் முக்கியம்.

கடகம்

மற்றவர்களின் உதவி இவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.; அதுவே இவர்களை வெற்றிபடிகட்டுகளில் அமரவைக்கும்.

You may have missed