நடு ரோட்டில் செம குத்தாட்டம் போட்ட கேரள இளம்பெண்.. கேரள பொண்ணுங்க ஆடும் அழகே தனிதான்..

நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் எப்போதுமே மிக அழகான ஒன்றுதான். அதனால் தான் சினிமாவில் கூட நாலு பாட்டு இடையில் வந்து நடனம் ஆடுகிறார்கள்.

சினிமாவில் வரும் ஹீரோக்களுக்கு இணையாக நடன மாஸ்டர்களும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக நடனம் நம் மனதுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ்டாக அமைக்கிறது. என்னதான் மனதில் பாரம் இருந்தாலும் டிவியில் ஒரு பாடலை ஓடவிட்டு, அந்த பாடலுக்கு ஆடினால் நம்மையும் அறியாமல் நம் கவலைகள் தீர்ந்து போகும். அதிலும் அழகான இளம்பெண்கள் ஆடினால் நம்மையும் மீறி மெய்மறந்து அதைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.

இங்கேயும் அப்படித்தான். ஒரு அழகான இளம்பெண் சாலையில் போய்க்கொண்டு இருந்தார். அது கேரள மாநிலத்தில் நடந்த சம்பவம். அப்போது அங்கு மலையாளிகளின் பேவரட் நிகழ்ச்சியான ஓணப்பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. ஓணத்திற்காக, செண்டை மேளம் அடித்து சாமி வந்தது. செண்டை இசைக்கு மயங்கிய அந்த மலையாளப் பெண்மணி சாலையிலேயே செம குத்தாட்டம் போட்டார். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.

You may have missed