Skip to content
Sodukki

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • காதல் பட நாயகி சரண்யாவா இது…. தற்போது எப்படி இருகாங்க பாருங்க..! சினிமா
  • இப்படி ஒரு தாராள மனச யார்கிட்டையும் பார்க்க முடியாது…. அப்படி என்ன செய்தார் நடிகர் ராகவா லாரென்ஸ் ? சினிமா
  • நடிகை கௌதமியின் மகளா இவங்க..? இவங்களும் ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..! சினிமா
  • நூறுஆண்டு கால வாழ்க்கை பாடத்தை ஒரு நிமிடத்தில் புரிய வைத்த காதல் கணவன்… மனதை நெகிழச்செய்யும் காட்சிகள்… இந்தியா
  • குழந்தைகள் தின விழாவில் மாணவர்களை மகிழ்விக்க ஆசிரியர்கள் போட்ட ஆட்டத்தை பாருங்க…! தமிழகம்
  • இப்படி கூட மன்னிப்பு கேட்கலாமா.. தவறு செய்த மாணவன் மன்னிப்பு கேட்டதை பாருங்க… இந்தியா
  • அட நம்ம பாடகர் மனோ சாரின் மகளா இவங்க… இனையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..! சினிமா
  • சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், பாடலுக்கு கலக்கலாக நடனமாடி பார்ப்பவர்களை கிறங்கடித்த இளம் பெண்கள்..! வீடியோ

வாய்யில்லா ஜீவனின் தாகத்தை போக்க வள்ளல்லாய் வந்தவர்… நாய் குட்டிக்கு உதவி செய்து இணையத்தை கலக்கிய சிறுவன்..!

Posted on December 14, 2022December 14, 2022 By sodukki

நீர் இன்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு…..உலகில் 71/-நீரினால் சூழப்பட்டுள்ளது. அவற்றில் மனிதர்கள் 60/-மேலாக விவசாயத்திற்கு உபயோக்கிறார்கள். பண்டைய காலங்களில் நீரின் முக்கியத்துவத்தை அறிந்த அரசர்கள் நீர் நிலைகளை மக்களுக்காவும், விவசாயத்திற்க்காகவும் உருவாக்கினார்கள். கிராமங்களை சுற்றி அணைகள், கிணறு, குளங்கள், கண்மாய், சிறிய ஓடை போன்ற நீர் நிலைகளை உருவாக்கி வைத்ததன் மூலம் இன்றும் அன்றாடம் மக்கள் இவற்றில் இருந்து பயன் பெற்று வருகின்றனர். தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு தக்க சான்றாக விளங்குவது காவிரி கல்லணை ஆகும். காவிரி ஆற்றில் மழை காலங்களின் போது நீர் வீணாக ஆற்றில் பாய்ந்தோடி கடலில் கலக்கும். காலநிலை மாற்றம் ஏற்படும் போது மக்கள் நீர் இன்றி வருந்துவார்கள், அதனை போக்க எண்ணிய அரசர் கரிகால் சோழன் காவிரி கல்லணையை கட்டினார். இதன் மூலம் நீர் வீணாக கடலில் கலப்பது தடுக்கப்படும். கோடை காலங்களிலும், விவசாய தேவைகளுக்கும் மக்கள் இவற்றின் மூலம் பயன் அடைந்தனர். இவ்வாறு தண்ணீரை சேகரித்து முப்போகம் விளைவித்தார்கள் முன்னோர்கள்.

தண்ணீரில் முக்கியத்துவத்தை வறண்ட பாலைவனத்தில் அறியலாம்…..தாக்கம் தீர்க்க உதவும் ஒவ்வொரு சொட்டும் நீரின் மேன்மை அப்போது உணர்த்தும். மக்களிடம் தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு செய்திகள் பல கிடைத்தாலும், நாகரிக மோகத்தால் தண்ணீரை பாட்டிலில் அடைத்து வைத்து குடிப்பது வழக்கமாகி போனது. 20 வருடங்களுக்கு முன்பு முன் பின் தெரியாத இடங்களுக்கு சென்றால் அருகில் இருக்கும் பெட்டி கடைகளில் தண்ணீர் கேட்டால் இலவசமாக அருந்த தருவார்கள். ஆனால் இப்போது நிலைமை நேர் கீழாக மாறியது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுளோம். நாகரிக வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் இயற்கையாக கிடைக்கும் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதே உண்மை.

தவித்த வாய்க்கு தண்ணீர் அருந்த கொடுப்பது புண்ணியம் என பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். மனிதர்கள் தாகம் எடுத்தால் காசு கொடுத்து கடைகளில் வாங்கி அருந்துவார்கள், இல்லை என்றால் அக்கம் பக்கத்தினரிடம் கேட்டு வாங்கி குடிப்பார்கள். வாயில்லா ஜீவன்கள் இந்த நிலைமையை எவ்வாறு சமாளிக்கும். தாகத்தில் தவித்த வாயில்லா ஜீவன் அடி பம்பில் தண்ணீர் அருந்த உட்கார சின்ன சிறு சிறுவன் வாயில்லா ஜீவனின் தாகத்தை அறிந்து பம்பினை அடித்து நாய்க்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த காணொலியை கீழே காணலாம்….

'water, water everywhere
and not a drop to drink',-Samuel Taylor Coleridge
# உதவுவதற்கு வயது தடையில்லை pic.twitter.com/lAFvtQiYnq

— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 28, 2021
பதிவுகள்

Post navigation

Previous Post: முதன் முதலாக வானவேடிக்கை பார்த்த கைக்குழந்தை… வெடிப்பதை பார்த்து அந்த குழந்தை கொடுத்த ரியாக்சனை பாருங்க..
Next Post: உலக நாயகன் கமல்ஹாசனின் முதல் மனைவி இவங்க தானா.. தற்போதைய புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!

Related Posts

  • க்யூட்டாக பேசிவிட்டு.. கடைசியில் டெரராக மாறிய குட்டிக்குழந்தையைப் பாருங்க.. பலமுறை பார்த்து ரசித்தாலும் சலிக்காத காட்சி..! பதிவுகள்
  • தாய் பாசம்ன்னா இது தாண்டா… ஓன்று அல்ல இரண்டு அல்ல 5கும் மேற்பட்ட குட்டிகளையும் கொட்டும் மழையியில் காப்பாற்றிய தாய்எலி… காண்போரை நெகிழ வைக்கும் காட்சி..! பதிவுகள்
  • உங்க பர்ஸில் இது இருந்தா பணமே வாராது…எதுன்னு தெரியுமா? இனியும் இதை தெரியாமக் கூட வைச்சுக்காதீங்க… பதிவுகள்
  • தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்…. இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்…! ஆரோக்கியம்
  • மாற்றம் ஒன்றே மாறாதது… மாப்பிள்ளை கையில் காபி கொடுத்து அனுப்பிய வீட்டார்… பொண்ணு கொடுத்த ரியாக்சனை பாருங்க..! பதிவுகள்
  • இந்த அன்புக்கு வார்த்தைகளே இல்லை… ஒரே தட்டில் உணவை பகிர்ந்த விவசாயி..! பதிவுகள்
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
  • பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
  • குழந்தையின் எதிர்காலத்திற்காக, தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் அன்புள்ளம் கொண்ட தாய்… தனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தைக்கு மட்டும் போதும் என நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்…! தமிழகம்
  • நூறுஆண்டு கால வாழ்க்கை பாடத்தை ஒரு நிமிடத்தில் புரிய வைத்த காதல் கணவன்… மனதை நெகிழச்செய்யும் காட்சிகள்… இந்தியா
  • சிரித்த முகத்துடன் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. 4 முறை தேசிய விருது வாங்கிய பிரபல பாடகி….! சினிமா
  • சின்ன கவுண்டர் நாயகியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… ஐம்பது வயதுகளிலும் இளமை மாறாமல் எப்படி இருக்காங்க பாருங்க…! சினிமா
  • காதலுக்கு மரியாதை செலுத்திய உறவினர்கள்… 78 வயதில் மறுமணம் செய்து வைத்த மகன் மற்றும் மருமகன்கள்.. சுவாரஸ்யமான சம்பவம்… இந்தியா
  • தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்…. இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்…! ஆரோக்கியம்
  • இரவு அப்பா, அம்மாவை தூங்கவிடாமல் விடிய விடிய குழந்தை செய்த செயல்… அதுவும் அம்மாக்கு கொடுத்த டார்ச்சரை நீங்களே பாருங்க..! உலகம்
  • சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், பாடலுக்கு கலக்கலாக நடனமாடி பார்ப்பவர்களை கிறங்கடித்த இளம் பெண்கள்..! வீடியோ

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme