கைகளால் வண்ணம் தீட்டி கொண்டே சிறுமி பாடிய தனுஷ் பட பாடல்… பாடலை கேட்டு சொக்கி போன வலைதளவாசிகள்…!

சிறுவர்கள்….சிறுமிகளுக்கென்று தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர், நடனத் திறமையை வெளி கொண்டு வரும் உங்களில் யார் பிரபு தேவா, காமெடி நிகழ்ச்சிகள் போன்றவை மக்கள் மனதினில் நீங்கா இடம் பெற்றவை.இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெறும். கிராமம் முதல் நகரம் வரை உள்ள திறமை உள்ள குழந்தைகள் பங்கு பெற்று தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.

பல சுற்றுகளின் அடிப்படையில் இறுதியில் வெற்றியாளர் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் பெரிய இசை ஜாம்பவான்களின் இசையில் பாடும் வாய்ப்பினை பெறுவார்கள். ஒவ்வொரு நபருக்குள்ளும் ஒரு தனி திறமை இருக்கும். தற்போது காலகட்டங்களில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் மற்ற திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. விடுமுறை நாட்களில் பெரும்பான்மை மக்கள் மற்ற கலைகளை கற்பதற்கு மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் பல திறமைகளை உள்ளடக்கிய தலைமுறையினராக நாட்டிற்கு பெருமை சேர்க்கும் குழந்தைகளாக வலம் வருவார்கள்.

விடுமுறை நாட்களில் குழந்தைகள் கல்விக்கு அப்பாற்பட்டு படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், சிலம்பம், நடனம், பாட்டு போன்ற கலை சார்ந்த ஈடுபாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். பன்முக திறமையோடு சாதிக்கும் உலகமாக தற்போதைய தலைமுறையினர் மேம்ப்பட்டு வருகின்றனர். இந்த காணொலியில் இடம் பெற்ற சிறுமி கைகளால் வண்ணம் தீட்டி கொண்டே மிக அழகாக பாடல் பாடுகிறார். கவனம் முழுக்க வண்ணம் தீட்டுவதில் இருக்க தன்னையும் அறியாது பாடல் பாடி இருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அக்காணொலியை கீழே காணலாம்…..

You may have missed