Main Story

Editor’s Picks

Trending Story

விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா..? இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்..!

நடிகை விஜயசாந்தி பக்கத்தில் தான் நிற்கும் புகைப்படத்தை அந்த சிறுவன் போட்டிருக்கிறார். ஆனால் இன்று அவர் சிறுவன் இல்லை. நாடே அறிந்த சினிமாப் பிரபலம். அவர் யாரென்று...

மொபைலில் பாடல் போட்டதும் கருவில் இருந்த குழந்தை செய்த செயல்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் அம்மா.. நெகிழ்ச்சியான சம்பவம்…!

இந்த உலகில் பெண்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றால் அது அவர் கருவுற்று இருக்கும் செய்தியைக் கேள்விப்படும் தருணம் தான். எந்த பெண்ணுக்கும் அவர் வாழ்வில் முக்கியமான தருணம்...

மைனாக்கள் கூடி நடத்திய கான்பரன்ஸ் மீட்டிங்.. முடிவு வந்துச்சான்னு நீங்களே பாருங்க…

பறவைகளில் மைனாக்கள் வித்தியாசமானது. பார்ப்பதற்கும் அவை மிகவும் அழகாக இருக்கும். நமக்கெல்லாம் பேசுவதற்கு ஒரு மொழி இருப்பதுபோல் பறவைகளுக்கும் கூட மொழி இருக்கிறது. அவைகள் தங்களுக்குள் பேசிக்...

நமக்கு இயற்கை தரும் அதிசயங்கள்… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..!

‘இயற்கை’ அதிசயங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்தது. ஜீன்ஸ் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த்ம், ஐஸ்வர்யா ராயும் ஆடும் பாடல் நினைவில் இருக்கிறதா? ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம். வண்ணத்துப்பூச்சி உடம்பில்...

15 ஆண்டுகளாக வலிப்பு நோய்யால் அவதிப்பட்டு வந்த நபர்.. ஸ்கேனை பார்த்து அதிர்ந்து போன மருத்துவர்கள்..!

கடந்த 15 ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது தொடர் அவதியை பார்த்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்....

மைனா திரைப்பட வில்லி நடிகையின் இப்போதைய நிலை தெரியுமா? ஆழே மாறி எப்படி இருக்காங்க பாருங்க..!

தமிழ் திரைப்படங்களில் வில்லன்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ராதா ரவி, பொன்னம்பலம் என நீண்ட பட்டியல் சொல்லலாம். ஆனால் அந்த அளவுக்கு வில்லி நடிகைகள் இல்லை. ஆனால்...

இப்படி ஒரு அலாரம் இருந்தா ஒரு பய நிம்மதியா தூங்க முடியாது.. தூங்கிக்கொண்டிருந்த நபரிடம் சென்று சேவல் செய்த வேலையைப் பாருங்க…!

நாம் பொதுவாகவே குழந்தைகள் மட்டுமே ரசனையோடு விளையாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ரசனை என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது இல்லை. சில நேரங்களில் மிருகங்கள் உள்ளிட்ட பிற...

ஆசிரியரின் மரணத்தில் நடனம் ஆடி இறுதி சடங்குக்கு அனுப்பி வைத்த மாணவர்கள்… உருகவைக்கும் காரணம் தெரியுமா?

‘இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்’ என எஸ்.பி.பியின் பாடல் ஒன்று பேமஸ். பாடல் பாடுபவருக்கு மட்டுமல்ல, இசையை ரசிப்போருக்கும் இந்த வரிகள் பொருந்தும். அதிலும் நடனக்கலைஞர்களுக்கு...

உங்க வாழ்க்கையில் இத நீங்க பார்த்திருக்கீங்களா… மகுடி இசைக்கு மெய்மறந்து எப்படி எழுந்து ஆடுது பாருங்க இந்த பாம்புகள்…!

இசை, கலைக்கு மயங்காதவர் யாருமே இல்லை. இசையும், கலையும் இனம், மதம், மொழி என அத்தனையையும் கடந்தது. அந்த இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திப் பருகாதவர்கள்...

பொசு, பொசுன்னு எவ்வளவு அழகா இருந்த நடிகை.. வயாசாகி இப்படி ஆகிட்டாரே? ஷாக்கான ரசிகர்கள்..!

ஒருகாலத்தில் பெரிய திரை, சின்னத்திரை இரண்டையும் கலக்கிக் கொண்டிருந்த நடிகை காவேரி இப்போது வயதாகி, உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்....

You may have missed