ஸ்டைலா கெத்தா பாக்கெட்டில் கைவிட்டு நிற்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா..? இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் தான்..!

பிரபலங்களை குழந்தைப் பருவ புகைப்படமாகப் பார்ப்பது மிகவும் அழகானது. அது நம்மை வெகுவாக ரசிக்கவும் வைக்கும். அந்த வகையில் இப்போது ஒரு குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.பார்க்கவே துரு, துருவென அழகாக இருக்கும் இந்தக் குழந்தை இப்போது தமிழில் உச்ச நட்சத்திரமாகவும் உள்ளது. அது யார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

இளவயது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சகலதரப்பிலும் மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்வைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது குழந்தப் பருவ புகைப்படம் தான் அது.

சிவகார்த்திகேயனின் இந்த முன்னேற்றத்துக்கு அவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே காரணம். சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தைத் தொடர்ந்து தற்போது அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இப்போதைய முன்னேற்றத்தை பார்த்து ரசிக்க அவரது தந்தை உடன் இல்லை என்னும் கவலை அவரை மிகவும் சோகத்தில் ஆழ்த்துவது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். சிவகார்த்திகேயனின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி ஆவார்.

தற்போது அவரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது புகைப்பட இணைப்பு கீழே..

pic1

pic2

pic3

You may have missed