Month: May 2023

இப்படி மகன்கள் கிடைக்க இந்த அம்மா கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. வீடியோ பாருங்க, புரியும்…

'அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில்...

அடேங்கப்பா கருப்பு திராட்சை பழத்திற்கு இவ்வளவு பவரா.. இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..!

திராட்சைப் பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் அதை சுவைக்காக மட்டுமே சாப்பிடுவோம். சுவை என்கிற விசயத்தைத் தாண்டி அதில் ஏராளமான சத்துக்களும் இருக்கின்றன. கருப்பு,...

அடேங்கப்பா இந்த கிளிக்கு வரும் கோபத்தைப் பாருங்க… கோபத்துலையும் எவுளோ க்யூட்டா பேசுது பாருங்க…

கிளியை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதன் கூர்மையான மூக்கும், அழகும் பார்த்தவுடனே ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் தான் பெண்களைக் கூட கிளியோடு ஒப்பிட்டுச் சொல்வார்கள். இன்னும் சொன்னால்...

கிராமத்து அம்மாக்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சந்தோசம்.. குழந்தைகளோடு சேர்ந்து அம்மாக்கள் செய்ததை பாருங்க..

முந்தைய தலைமுறையில் எல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவு செய்தனர். ஆனால் இப்போது பெண்களும் அதிகமானோர் பணிக்குச் செல்வதால் பெற்றவர்கள் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதே குறைந்துவிட்டது....

உங்கள் கொலுசு பளிச்சென்று மாற வேண்டுமா.. இப்படி சுத்தம் செய்து பயன்படுத்துங்கள்..!

பெண்கள் அனைவரும் விரும்பி அணியும் அணிகலன் தான் கொலுசு.அது அழுக்கா அதை சுத்தம் செய்ய எவ்வளவோ வழிகளை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அது உங்களுக்கு பலன்...

கண்களின் இமை துடிப்பது அதிர்ஷ்டமா அல்லது துரதிருஷ்டமா… உண்மைக் காரணம் இது தான்..!

கண்கள் தான் நம் உடலில் இருக்கும் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது. தெய்வ விக்கிரகங்களை, நம்மை இந்த உலகுக்கு தந்த பெற்றோரை, மனைவி, குழந்தைகளை, நண்பர்களை பார்க்க உதவுவதே...

ரோட்டில் நின்றாலும், காருக்குள் இருந்தாலும் தாய் பாசத்துக்கு முன் பணம் ஒரு விசயமே இல்லை என உணர்த்திய பதிவு..

'அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில்...

பிரபுதேவாவா ஆட்டத்தையே மிஞ்சிடுவான் போலயே.. ரோட்டோரத்தில் ஆடிய இந்த குட்டி சிறுவனின் திறமையைப் பாருங்க…

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். ஒரு...

காதில் வரும் அழுக்குகளை நீக்குவதில் இப்படியொரு ஆபத்தா..? ஒரு அ தி ர் ச் சி ரிப்போர்ட்!

காதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள்....

புஷ்பா பட அல்லு அர்ஜூன் ஸ்டெப்பை அப்படியே செம க்யூட்டாக போட்ட குட்டி தேவதை… பல லட்சம் பேர் மனதைக் கவர்ந்த காட்சி..

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

You may have missed