பதிவுகள்

இந்த அஞ்சு ராசகாரங்களையும் மிஸ் பண்ணாதீங்க… இவுங்களோட இருந்தாலே டைம்பாஸ், சிரிப்பு பிச்சுக்கும்…!

மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு. சிலர் சின்ன சின்ன விசயங்களையும் பெரிதாக எடுத்துக் கொண்டு மனதுக்குள் போர் நடத்திக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர், எவ்வளவு பெரிய பிரச்னையாக...

வாழ்க்கைத் தத்துவத்தை சில நொடியில் அனைவருக்கும் புரியவைத்த ஆடு… மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டின் செயல்..!

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். முயன்றால் இந்த உலகில் முடியாதது எதுவுமே இல்லை. சாமானிய குடும்பத்தில் பிறந்து தங்களது விடாமுயற்சியால் வாழ்வில் உச்சநிலையை...

காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா.. பலருக்கும் தெரியாத பயனுள்ள பதிவு..!

காதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள்....

ஜீன்ஸ் பேண்டில் ஏன் இந்த குட்டி பாக்கெட் இருக்கிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!

ஜீன்ஸ் பேண்ட் இன்று இல்லாத இளைஞர்களே இல்லை. இளைஞர்கள் தான் என்று இல்லை. இப்போதெல்லாம் வயோதிகர்கள் கூட ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் சகிதம் வலம் வருவது பேஷன்...

இந்த பெரிய மனுஷி எவ்வளவு க்யூட்டாக வெட்கப்படுறாங்க பாருங்க… சினிமா நடிகைகளின் மிஞ்சிய முகபாவம்…

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. ‘குழல் இனிது யாழ் இனிது...

பெண்களுக்கு ரொம்ப பிடிச்ச இராசி எது தெரியுமா.. உங்களை பெண்களுக்கு பிடிக்குமான்னு தெரிஞ்சுக்க இத படிங்க…!

பள்ளி, கல்லூரிகளில் கால் எடுத்து வைத்ததுமே மாணவிகளை கவர வேண்டும். அவர்களின் கடைக்கண் பார்வை நம் மீது பட வேண்டும் என தவமிருக்கும் மாணவர்கள் அதிகம் பேர்...

மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை விண்ணப்பம் பூர்த்தி செய்வது எப்படி…? பயனுள்ள தகவல்…!

தமிழக அரசின் சார்பில் மகளிருக்கான உரிமை தொகை திட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த நியாய விலைக் கடை...

தன் துணையின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கும் பறவை.. பலரின் மனதை உருக்க வைத்த காட்சி..!

பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். காரணம் பறவைகள் ஒன்று சேர்ந்து பறப்பதும், கீச்..கீச் என குரல் எழுப்புவதும் பார்க்கவே ரம்மியமாக இருக்கும்....

இந்த காய் உங்க ஊரில் இருக்கிறதா.. அப்பிடீன்னா நீங்களும் கோடீஸ்வரர் தான்.. ஏன் தெரியுமா, படித்து பகிருங்கள்..!

சுண்டக்காய் என கூறப்படும் இந்த செடி கிரம புறங்களில் அதிகம் கண்பட கூடிய ஒன்றாகும். சுலபமாக கிடைக்க கூடிய எதையும் நாம் கண்டுகொள்வதில்லை அதே போல் தான்...

கேரளா பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்… தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்..!

கேரளத்தை கடவுளின் தேசம் என சொல்வார்கள். ஆனால் நம்மூர் இளைஞர்களைப் பொறுத்தவரை கேரளம் பிகர்களின் தேசமும் கூட! ஆம் கேரளத்துப் பெண்கள் என்றாலே செம ஸ்வீட்டான அவர்களின்...