இன்றைய பியூட்டிகளுக்கே சவால் விடும் பாட்டி.. என்ன அழகாக ஆடுறாங்க பாருங்க…!
சாதிக்கவும், வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து வாழவும் வயது ஒரு தடையே இல்லை என்பார்கள். அதை உண்மைதான் எனச் சொல்லும் அளவுக்கு பாட்டி ஒருவர் ஒரு செயல்...
சாதிக்கவும், வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து வாழவும் வயது ஒரு தடையே இல்லை என்பார்கள். அதை உண்மைதான் எனச் சொல்லும் அளவுக்கு பாட்டி ஒருவர் ஒரு செயல்...
உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதிலும் அக்கா, தம்பி பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும்...
கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய...
முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு எல்லாம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்குமே வாய்ப்பு இருக்காது. ஆனால் இன்றெல்லாம் அப்படி இல்லை. பெண்கள் சகலத்திலும் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நடனத்திலும் அவர்கள்...
‘’பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும்” என்பார்கள். பாம்பு விசத்தன்மை மிக்கது. அது கொத்தினால் விஷம் என்பதை விட அதைப் பார்த்தாலே வரும் பயம் அதிகம். கன்னியாகுமரி மாவட்டத்தில்...
இன்று எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. அன்று இடுப்பு வளைய இட்லிக்கு பெண்கள் மாவு ஆட்டினார்கள். இன்று அந்த வேலையை கிரைண்டர் செய்கிறது. அதேபோல் கஷ்டப்பட்டு பெண்கள் துவைக்கும்...
இந்த உலகில் பெண்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றால் அது அவர் கருவுற்று இருக்கும் செய்தியைக் கேள்விப்படும் தருணம் தான். எந்த பெண்ணுக்கும் அவர் வாழ்வில் முக்கியமான தருணம்...
பறவைகளில் மைனாக்கள் வித்தியாசமானது. பார்ப்பதற்கும் அவை மிகவும் அழகாக இருக்கும். நமக்கெல்லாம் பேசுவதற்கு ஒரு மொழி இருப்பதுபோல் பறவைகளுக்கும் கூட மொழி இருக்கிறது. அவைகள் தங்களுக்குள் பேசிக்...
‘இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்’ என எஸ்.பி.பியின் பாடல் ஒன்று பேமஸ். பாடல் பாடுபவருக்கு மட்டுமல்ல, இசையை ரசிப்போருக்கும் இந்த வரிகள் பொருந்தும். அதிலும் நடனக்கலைஞர்களுக்கு...
இசை, கலைக்கு மயங்காதவர் யாருமே இல்லை. இசையும், கலையும் இனம், மதம், மொழி என அத்தனையையும் கடந்தது. அந்த இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திப் பருகாதவர்கள்...