பேத்திகளில் இருந்து, மகள்கள் வரை அனைவருக்கும் சோற்றினை பகிர்ந்த பாட்டி.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது இந்த சந்தோசம்..!
சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது....