மணப்பெண்ணை வழியனுப்பும் போது நடந்த பாசப் போராட்டம்… ஒட்டுமொத்த குடும்பமே கண்கலங்கிய காட்சி…!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் போல சொந்த,பந்தங்களை அழைத்து திருமணத்தை சண்டை, சச்சரவுகள் இல்லாமலும், யாருக்கும் மனக்கசப்பு இல்லாமல் நடத்தி முடிப்பதும் பெரிய கலை தான்.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர்.

அப்படித்தான் இங்கேயும் மணப்பெண்ணை வழி அனுப்பும் போது நடந்த நிகழ்வுகளை தத்ரூபமாக வீடியோகிராபர் எடுத்துள்ளார்.அதில் ஒட்டுமொத்த குடும்பமும் கண்கலங்கி வழி அனுப்பி வைக்கின்றனர் மணமகளை. தற்போது அந்தக் காணொளியை காண்பவரை நெஞ்சை தொடும் வகையில் உள்ளது. நீங்களே பாருங்க அந்த உணர்ச்சி மிகுந்த தருணத்தை, வீடியோ இணைப்புக் கீழே’…

You may have missed