இந்த அன்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.. தன் எஜமானர் மகள் மீது இருக்கும் அன்பால் இந்த நாய் செய்வதை பாருங்க…

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதபடுகிறது.

பொதுவாகவே நாய்கள் நன்றி உணர்வுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. நாயை வீட்டுக் காவலுக்கு, வேட்டைக்கு, பாசம் காட்டி வளர்ப்பதற்கு என பலவகையிலும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருப்போம். அதனால் தான் பலரும் தங்கள் வீட்டில் நாய் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இங்கேயும் அப்படித்தான்..ஒருவர் தன் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். அந்த நாய் நல்ல புத்திசாலியும் கூட!

அதிலும் அந்த நாயை வளர்க்கும் எஜமானரின் செல்லக் குழந்தையின் மேல் இந்த நாய்க்கு அளவு கடந்த பாசம் உண்டு. எப்போதும் சின்னக் குழந்தையைப் போல் அந்த எஜமானரின் மகள் மீது பாசத்தோடு விளையாடி மகிழும். அந்த செல்லக் குழந்தை வீட்டில் தொட்டில் கட்டி விளையாடி மகிழ, அவர்களது செல்ல நாய் தொட்டிலை ஆட்வி விடுகிறது. இதோ நீங்களே இந்த பாசக் காட்சியைப் பாருங்கள். சிலிர்த்துப் போவீர்கள்!…இதோ அந்த வீடியோ…

You may have missed