Skip to content
Sodukki

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது… என்ன அழகா தவில் வாசிக்கிறார்னு பாருங்க இந்த சிறுவன்…. தமிழகம்
  • எவ்வளவு பிரம்மாண்டமா இருக்கு பாருங்க நெப்போலியன் சார் வீடு..? எவ்வளவு வசதிகள் இருக்கு பாருங்க அவர் வீட்டுல… சினிமா
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..! ஆரோக்கியம்
  • நடுக்கடலில் மிகப்பெரிய அலையால் கப்பல் குலுங்கி பார்த்துள்ளீர்களா..? பலரும் பார்த்திராத அரிய காட்சி..!. உலகம்
  • இது தான் ரியல்.. ஒத்தையடி பாதை ஒரு கை யில் சைக்கிள் ஓட்டி மாஸ் காட்டிய இளைஞ்சர்..! உலகம்
  • தாய் பாசம்ன்னா இது தாண்டா… ஓன்று அல்ல இரண்டு அல்ல 5கும் மேற்பட்ட குட்டிகளையும் கொட்டும் மழையியில் காப்பாற்றிய தாய்எலி… காண்போரை நெகிழ வைக்கும் காட்சி..! பதிவுகள்
  • சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், பாடலுக்கு கலக்கலாக நடனமாடி பார்ப்பவர்களை கிறங்கடித்த இளம் பெண்கள்..! வீடியோ
  • பயங்கர கோவக்காரனா இருக்கானேப்பா… அம்மாவுடன் மல்லுக்கு நின்ற பொடியன்… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..! தமிழகம்

வீட்டையே வேடன்தாங்களாக மாற்றிய பறவை மனிதர்… பட்சி ராஜனின் கதை…. தர்ம சங்கடத்திற்குள்ளான நிலையை எண்ணி வருத்திய வலைதளவாசிகள்……

Posted on December 15, 2022December 15, 2022 By sodukki

பறவைகளை குழந்தைகள் போல் உணவளித்து பாதுகாக்கும் பறவை மனிதர் சேகர், சென்னயில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். இவர் தினமும் காலை மாலை என்று அங்கு வரும் பறவைகளுக்கு தண்ணீரில் ஊற வைத்த அரிசியை உணவாக தருகிறார். ஆயிரக்கணக்கில் இவரது வீட்டிற்கு பறவைகள் அனுதினமும் விருந்துண்டு செல்கிறது. இதற்காக அவர் காலை 4 மணிக்கே எழுந்திருந்து மாடியை சுத்தம் செய்து பறவைகளுக்கு உணவளிக்கும் பலகைகளை வரிசையாக அடுக்கி வைத்து அரிசியை அந்த பலகைகளில் பரிமாறுகிறார். இவ்வாறு அனுதினமும் அவர் செய்வதால் பறவைகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இதில் கிளிகள் மற்றும் புறாக்களின் எண்ணிக்கை அதிகம். கூகிள் மேப் கூட இவரது வீட்டை புறாக்களின் மனிதர் என்ற அடையாளத்துடன் குறிப்பிடுகிறது.

பறவை மனிதரான சேகர் அவர்கள் 2004-ல் ஏற்பட்ட இயற்கை பேரிடரான சுனாமியின் போது சில கிளிகள் அவரது வீட்டின் அருகில் உணவுண்ண வந்துள்ளது, அதற்கு உணவளித்து வந்துள்ளார். தினமும் அந்த பறவைகளுக்கு உணவளித்து வந்த நிலையில் நாளடைவில் அதிகமாக பறவைகள் வந்து உணவுண்ண ஆரம்பித்திருக்கின்றன. ஆயிரக்கணக்கில் இவரது வீட்டிற்கு உணவுண்ண வந்த பறவைகளுக்கு தினமும் இரு வேளை காலை மாலை என உணவளித்து வந்துள்ளார். ஒரு நாளைக்கு மட்டும் 65கிலோவுக்கு அதிகமாக அரிசியை உணவாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 18வருடங்களாக பறவைகளுக்கு உணவளித்து வரும் பறவை மனிதர் எலெட்ரிசியன் மற்றும் புகைப்பட கருவி பழுது பார்க்கும் தொழிலையும் செய்து வருகிறார்.40/- வருமானத்தை பறவைகளுக்கு செலவிடுகிறார், மேலும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இவரது இல்லத்திற்கும் வருகை தந்து புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர். வெளிநாட்டினர் பறவைகளுக்கு உணவு வழங்க உதவி தொகை வழங்கிய போது வாங்க மறுத்துள்ளார். தனது குழந்தைகள் போன்றது பறவைகள் என்றும் தனது குழந்தைகளுக்கு உணவளிப்பது தனது கடமை என்றும் பதிலளித்துள்ளார். சென்னையின் பறவை மனிதர் என்ற அடையாளத்தை சென்னைக்கு வாங்கி தந்து பெருமை சேர்த்தவர் தற்போது இன்னலான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுவரை அவர் வசித்து வந்த வாடகை வீடு உரிமையாளர்களுக்குள் ஏற்பட்ட சொத்து பிரச்சனையால் தற்போது வீடு மாற வேண்டிய சூழலில் உள்ளார். இதனால் இதுவரை உணவளித்து வந்த பறவைகளுக்கு இனி யார் உணவளித்து காப்பார்கள் என்ற பெருங்கவலையில் சிக்கியுள்ளார். இதனை அறிந்த சமூக வலைதளவாசிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் படி கோரிக்கை விடுத்து கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த காணொலியை கீழே காணலாம்..

தமிழகம்

Post navigation

Previous Post: அப்பாவின் மீது தலை சாய்த்து அசந்து தூங்கிய குழந்தை.. செல்லமாக அப்பா கொடுத்த முத்தம்.. பதிலுக்கு குழந்தை செய்ததை பாருங்க.. அப்பவே ஷாக் ஆகிட்டார்..
Next Post: இப்படி கூட டான்ஸ் ஆடலாமா.. மேகம் கருக்குது முதல் ரெஞ்சிதமே வரை வேற லெவலில் ஆடிய கல்லூரி மாணவர்கள்… விழுந்து விழுந்து சிரித்த மாணவிகள்…!

Related Posts

  • உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது… என்ன அழகா தவில் வாசிக்கிறார்னு பாருங்க இந்த சிறுவன்…. தமிழகம்
  • கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…! தமிழகம்
  • குழந்தையின் எதிர்காலத்திற்காக, தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் அன்புள்ளம் கொண்ட தாய்… தனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தைக்கு மட்டும் போதும் என நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்…! தமிழகம்
  • பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…! தமிழகம்
  • குழந்தைகள் தின விழாவில் மாணவர்களை மகிழ்விக்க ஆசிரியர்கள் போட்ட ஆட்டத்தை பாருங்க…! தமிழகம்
  • திருமணமான முதல் நாளே இப்படியா… இனி வாழ்க்கையில கல்யாண மாப்பிளை என்ன பாடுபட போறாரோ..! தமிழகம்
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
  • பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
  • பிறந்த தன் குழந்தையை கையில் வாங்கியதும் தந்தை செய்த செயல்… மனதையே உருகவைக்கும் காட்சி..! உலகம்
  • ஹீரோயின்களை விட அழகில் ஜொலிக்கும் அச்சுமாவின் மகள்… ஆச்சர்யத்தோடு பார்க்கும் இணையவாசிகள்…! சின்னத்திரை
  • 50ப்ளஸ் மாமியாரை 30ப்ளஸ் அக்காவாக மாற்றிய மருமகள்… மாமியாரின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த மருமகள்..! இந்தியா
  • விஜய் டிவி புகழ் ராமர் அவரின் பிரம்மாண்ட புது வீடு இதுத்தான்… வெளியான கிரகப்பிரவேச புகைப்படங்கள்..! சின்னத்திரை
  • சிலந்தி வலையில் திருமணமா…. கற்பனையை நிஜமாகி காட்டிய மணமக்கள்… உலகம்
  • குளிப்பதற்கு குளிர்ந்த நீர் உகந்ததா அல்லது வெந்நீர் உகந்தா… எதில் நன்மைகள் அதிகம்..? ஆரோக்கியம்
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…! பதிவுகள்
  • சுந்தரி சீரியல் நடிகை முடியை கழட்டி ஆணியில் போட்டுவிட்டு செய்த அலப்பறைய நீங்களே பாருங்கள்…. சின்னத்திரை

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme