பதிவுகள்

எந்த தேதியில் பிறந்தவரை நீங்கள் கல்யாணம் செஞ்சுக்கலாம் தெரியுமா… உங்கள் பிறந்த தேதிக்கான பலனை தெரிஞ்சுக்க படிங்க..

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அதனால் தான் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்போது நாள், நட்சத்திரம், ஜாதகம் எல்லாம் பார்க்கின்றனர். அதைவிட, உங்கள்...

இந்த 6 இராசிக்காரர்களும் பேரும் புகழும்க்காகவே பிறந்தவர்கள்… உங்க ராசி இருக்கானு செக் பண்ணுங்க..

பணம் யார் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் பெயர், புகழ் சம்பாதிப்பது எல்லாருக்கும் வாய்க்காது. ஆனால் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அது ரொம்ப இயல்பாக வாய்த்துவிடும். சிம்மம்.. புகழை...

இந்த 5 ராசியிலும் வரன் வந்தால் உங்க வாழ்க்கை இன்னும் இருமடங்காக அழகாகுமாம்..

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் பெற்றோர் என்ன தான் சொந்த,பந்தங்களைப் பார்த்து நமக்கு திருமணம் செய்துவைத்தாலும் ராசிப் பொருத்தமும் பார்க்கிறார்கள். அதில் இந்த 5 ராசியும்...

பூ கட்டுவது இவுளோ ஈஸியா… அடடே இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

எந்த ஒரு சுபகாரியத்திலும் பூ இல்லாத இடமே இல்லை எனச் சொல்லிவிடலாம். அந்தவகையில் மனித வாழ்வோடு இரண்டறக் கலந்த விசயங்களில் ஒன்று பூ. கோயிலில் கடவுளுக்கு அலங்காரம்...

காதலிப்பவரை அசால்டாக கழட்டிவிட்டு போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா.. இவர்களை காதலிப்பவர்கள் கொஞ்சம் உஷாரா இருங்க…

காதல் இல்லாத உலகம்…அது காற்று இல்லாத நரகம் என்னும் திரைப்படப் பாடலைப் போலத்தான் மனித வாழ்க்கையில் காதலை பிரித்துப் பார்க்கவே முடியாது. காதலித்து திருமணம் செய்பவர்கள் ஒருபக்கம்...

உங்கள் கையில் இந்த ரேகை இருக்கான்னு செக் பண்ணுங்க.. இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்..

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்ச்சுட்டு கொடுக்கும் எனச் சொல்லுவார்கள். அது நிஜத்திலேயே நடந்தால் எப்படி இருக்கும்? இவை அப்படியே உண்மையா எனத் தெரியாவிட்டாலும் மனிதர்கள் வாழ்வில் பின்னால்...

இந்த ராசியில் மணமகன் வந்தா அதிர்ஷ்டம் தான் பெண்களே… இந்த ராசிக்காரர்களை மிஸ் பண்ணிடாதீங்க..

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆணோ, பெண்ணோ ஒவ்வொருவருக்கும் நல்ல வாழ்க்கைத்துணை வரவேண்டும் என்பதே பெரும் கனவு. இப்படியான சூழலில் இந்த ஆறுராசியிலும் உங்களுக்கு வரன் வந்தால்...

பெண்களின் காலின் 2வது விரல் கட்டை விரலை விட பெரிதாக இருந்தால் என்ன பலன் தெரியுமா..

பொதுவாக நாம் பல திருணங்களில் ஆளைத்தான் பார்கிறோம். ஏன் பெண் பார்க்கச் சென்றால் கூட பெண் அழகாக இருக்கிறாரா என்றுதான் பார்க்கிறோம். காலை பார்ப்பதில்லை. இனி ஆளை...

உங்க முக அமைப்பை வைத்து உங்க குணத்தை சொல்லிவிடலாம்… ஈஸியா தெரிஞ்சுக்க இத பாருங்க..

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. அது வெறுமனே வாய் வார்த்தைக்காக சொல்லப்பட்டது இல்லை. சாமுத்ரிகா லட்சண சாச்திரத்தின் படி ஒவ்வொரு முகத் தோற்றத்துக்கும், ஒவ்வொரு...

காலில் பலரும் கருப்பு நிற கயிறு கட்டுகிறார்களே ஏன் தெரியுமா.. அதன் ஆன்மீக ரகசியம் இதுதான்..

பொதுவாகவே அனைவரும் கயிறு கட்டுவது வழக்கம் தான். ஏதாவது கோயிலுக்குப் போனால் கூட சாமி முன்பு வைத்த கயிறு கொடுப்பார்கள். அதை வாங்கி பலரும் கைகளில் கட்டிக்...

You may have missed