வீடியோ

ஆபத்தில் சிக்கி போராடிய குரங்ககை காப்பாற்றிய நாய்.. காண்போரை நெகிழ செய்த காட்சி..!

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் எனச் சொல்வார்கள். இன்று சக மனிதனும், சொந்த,பந்தங்களும் கூட இந்தத் தன்மையில் இருந்து நகர்ந்து வந்துவிட்டனர். இப்படியான சூழலுக்கு மத்தியில் ஆபத்தில்...

உணவிற்காக பக்காவாக பிளான் போட்டு பூனையை ஏமாற்றி காகங்கள்… நேர்மையா வாழ்றவனுக்கு காலமே இல்ல போல..!

பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது...

இரட்டைக் குழந்தைகள் இருக்கும் வீடுகள் சொர்க்கம் தான் போல.. மனதுக்கு இதம் அளிக்கும் காட்சி..!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோசத்துக்கு குறைவே இருக்காது. அதிலும் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் வீட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் செய்யும் சுட்டித்தனங்களையும், ரகளையையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்....

தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை.. இதை பாருங்க, உங்க மனசுல இருக்குற கஷ்டம் எல்லாம் பறந்து போய்விடும்..!

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய...

சமூகம் பெரிய இடம்தான் போல… முதுகு சொறிய அண்ணனுக்கு ஜே.சி.பி எப்படி உதவுது பாருங்க…!

அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பார் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும்வகையில் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். சிலர் எப்போதாவது...

மணமேடையில் மாப்பிள்ளை பெண்ணை குடிக்க வைத்து அழகுபார்த்த குடும்பம்.. மணப்பெண்ணோட ரியாக்சன பாருங்க..!

திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக,மிக முக்கியமானது. அதனால்தான் அந்த சுபநிகழ்வை புகைப்படம், வீடியோக்களாக எடுத்தும் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர். அந்தவகையில் திருமணம் என்பது சொந்தங்கள் கூடிநின்று...

தாய் பாசத்தில் அம்மா வேலை செய்யும் இடத்திற்கே சென்று ராணுவீரர் செய்த செயல்… மனதை நெகிழவைக்கும் காட்சி..!

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில்...

யானையுடன் கம்பீரமாக நடந்து வந்த பெண் குழந்தை… பார்க்க ஆயிரம் கண்கள் போதாது.. ஆனாலும் ரொம்ப தைரியம் தான்..!

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக்...

பாகுபலியையே ஓவர்டேக் செய்த கல்யாண வீடியோகிராபர்.. மணமக்களை வைத்து பாகுபலி ஸ்டைலில் என்ன செய்திருக்கிறார் பாருங்கள்…!

திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர்....

இப்படிக்கூட கிளி பேசுமா இத்தனை நாள் தெரியாம போச்சே… இந்த கிளி செல்லுற கதையை கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்..!

ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது.நாம்...

You may have missed