தாய் பாசத்தில் நம்மையும் மிஞ்சிருவான் போலிருக்கே… நாங்களும் உன்ன போல் தான் அழாதேடா செல்லம் கமெண்ட் செய்த 90ஸ் கிட்ஸ்..!
குழந்தைகள் சற்று வளர்ந்ததும் பேசுகிறார்களோ இல்லையோ…..சாப்பிடுகிறார்களோ இல்லையோ……நிச்சயம் அவர்களை பள்ளியில் சேர்த்துவிடுவார்கள் பெற்றோர்கள். உலகத்தை முதன் முதலாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி எதிர்கொள்வது கல்வி கூடத்தில்....