உலகம்

டேய் தகப்பா எனக்கும் கொஞ்சம் சாப்பாடு தாய்யா… இந்த பிஞ்சு குழந்தையின் தவிப்பைப் பாருங்க..!

குழந்தைகள் தான் இந்த உலகிலேயே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அவ்வளவு அன்பினைக் குழந்தைகள் கடத்துவார்கள். அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும்...

வீட்டுக்கு பின்னால் கிடந்த பழமையான துருப்பிடித்த பெட்டிகள்… எடுத்து திறந்து பார்த்த தம்பதிக்கு அடித்த பேரதிஷ்டம்..!

வீட்டுக்குப் பின்னால் துருப்பிடித்தப் பெட்டியைப் பார்த்தால் நம்மவர்கள் அதை அலேக்காகத் தூக்கி பழைய இரும்புக்கடையில் போட்டு விடுவார்கள். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பழைய பெட்டியை திறந்துபார்த்த...

அப்பாவுடன் கடலுக்கு சென்ற சிறுவனுக்கு கிடைத்த பாட்டில்… பாட்டிலுக்குள் இருந்தது என்ன தெரியுமா.. 50 ஆண்டுகால ஆச்சர்யம்..!

கடல் எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்த ஒன்று. அப்படியான ஒரு ஆச்சர்யம் இப்போது நிகழ்ந்துள்ளது. ஆம் அப்பாவோடு விடுமுறையில் கடலுக்கு போன சிறுவன் ஒருவன் இப்போது ஆச்சர்யத்தில் துள்ளிக்...

எதிர்நீச்சல் போட்டு ரோட்டை கடக்கும் மீன்கள்.. இப்படி ஒரு மீன் கூட்டத்தை பாத்திருக்க மாட்டீங்க..!

இந்த உலகில் இயற்கை நிறைய அதிசயங்களை தன்னகத்தே கொண்டது. என்னதான் மனிதர்கள் புதிது, புதிதாக எதை, எதையோ கண்டுபிடித்தாலும் இயற்கைக்கு முன்பு இந்த உலகில் எதுவுமே பெரிய...

இந்த அண்ணன் தங்கை பாசத்தைப் பாருங்கள் உருகிடுவீங்க.. பள்ளி முடித்து வந்த அண்ணன்களை பார்த்து ஓடி சென்று இந்தக் குட்டி தங்கை செய்ததை பாருங்க..!

அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது...

எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த இன்பம்… தாத்தா முன்பே தாத்தாவைப் போல் நடித்து காட்டிய குழந்தை…!

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய...

இது உலக நடிப்புடா சாமி… செத்துப் போ என சொன்னதும் அது மாதிரியே நடித்துக் காட்டிய ஆடு..!

மனிதர்கள் தான் ஸ்டார்ட் ரெடி…ஆக்‌ஷன் எனச் சொன்னால் நடித்துக் காட்டுவார்களா என்ன? எனக்கு அந்தத் திறமை இல்லையா என சவால்விடும் அளவுக்கு ஆடு ஒன்று நடித்துக் காட்டி...

பிரிந்து சென்ற தன் குட்டிக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்த தாய் நாய்… நெஞ்சை உருகவைக்கும் காணொளி..!

தன் குட்டியை பிரிந்து செல்லும் தாய் நாய் ஒன்று அதற்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாய் என்பது நன்றியுள்ள ஜீவன்....

மனித முகத்தை போல் இருக்கும் அதிசய மீன்… அனைவரையும் ஆச்சர்யமூட்டும் காட்சி..!

இந்த உலகைவிட அதிகமான அதிசயங்களைக் கொண்டது கடல். கடலில் வாழும் உயிரினங்களுக்கு கணக்கே கிடையாது. சாதாரணமாக நம்மூர் மீன் சந்தைகளுக்கு வரும் மீன்களைப் பார்த்தாலே வித, விதமாக...

மருத்துவனைக்கு படையெடுத்த தெருநாய்கள் ஏன் தெரியுமா..? இது ஒரு நன்றிப் பதிவு..!

நன்றிக்கு உதாரணமாக நாயை சொல்வார்கள். ஆனால் அது வெறும் வார்த்தையல்ல என்பதை இந்த சம்பவம் ஆணித்தரமாக உணர்த்தியுள்ளது. அது என்ன எனத் தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்....

You may have missed