உலகம்

நேபாள மாணவிக்கு குவியும் பாராட்டு : ஏன் தெரியுமா..? உலகிலேயே அழகான கையெழுத்து இவருடையது தான்..!

என்ன தான் நாம் படிப்பில் செம கெட்டியாக இருந்தாலும் கையெழுத்து நன்றாக இருந்தால் திருத்தும் ஆசிரியரே மார்க்கை அல்வா துண்டு போல் தூக்கி வீசுவார். இல்லையென்றால் நகைக்கடையில்...

இந்த பறவையோட நடிப்பைப் பாருங்க.. போன ஜென்மத்தில் நடிகனா பிறந்திருக்குமோ…?

மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஐந்தறிவுதான் என நாம் படித்திருக்கிறோம். ஆனால் சில நேரங்களில் மனிதர்களை விடவும் பிற உயிரினங்கள் புத்திசாலியாக இருப்பது உண்டு. அதை மெய்ப்பிக்கும்...

கரண்ட் பிளக்கிற்குள் கையை விட்டு நொண்டிய பூனை… அடுத்து என்ன நடந்தது தெரியுமா..? கார்ட்டூனை மிஞ்சும் காமெடி…!

டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்களில் பூனைகள் செய்யும் சேட்டைகளை அதிகளவில் பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் பூனைகள் அப்படியில்லை என்பதே நம்மில் பலரது மனதிலும் இருக்கும் கருத்து. அதேநேரம்...

ஓடி விளையாடிய குழந்தைக்கு நொடியில் காத்திருந்த ஆபத்து… மயிரிழையில் எப்படி தப்பினார் பாருங்கள்..!

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும்...

அம்மா… வயிறு வலிக்குது என துடித்த 3 வயது குழந்தை… ஸ்கேன்னை பார்த்து அதிர்ந்து போன டாக்டர்கள்..!

துபாய் நாட்டை சேர்ந்த மூன்று வயது நிரம்பிய குழந்தை ஒன்று கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளது. அதனால் இரவில் தூங்கவும் முடியாமல், பகலில் பள்ளிக்கூடம் செல்லவும் முடியாமல்...

போலீஸ்க்கு போன் போட்டு பொடியன் கேட்ட ஒரு கேள்வி.. பதிலுக்கு போலீஸ் செஞ்சது தெரியுமா.. உருகவைக்கும் பதிவு..!

‘’காவல்துறை உங்கள் நண்பன்” என தமிழகத்தில் காவல்துறை சார்பில் ஆங்காங்கே எழுதி இருப்பதை பார்த்திருப்போம். இதை வார்த்தையாக காவல் துறை சொல்லிக் கொண்டிருக்க, நிஜத்திலேயே போலீஸ் ஷ்டேசனுக்கு...

கல்யாணம் ஆகாதவங்க தயவுசெய்து படிக்க வேணாம்.. 73 வயதான முதியவரை காதலித்து மணக்கும் 33 வயது இளம்பெண்.. காரணம் கேட்டா மிரண்டுடுவீங்க..!

கன்னியின் கடைக்கண் பார்வை பட்டுவிடாதா என வாலிப வயதினரே காதலுக்காக ஏங்கி நிற்க, 73 வயது தாத்தா ஒருவர் இளம்பெண்ணை பேசியே உஷார் செய்திருக்கிறார். இதுகுறித்து தெரிந்துகொள்ள...

கோபப்பட்ட முதலாளி… சோகமாக வீட்டை விட்டு வெளியேறி என்ன கொண்டு வந்தது தெரியுமா?

வீட்டில் இருந்த இயர்போனை கடித்த பூனையை, அதை வளர்க்கும் உரிமையாளர் கோபத்துடன் திட்ட, பதிலுக்கு மன்னிப்பு கேட்கும் தொனியில் பூனை செய்த செயல் இப்போது இந்தோனேஷியாவில் செம...

பாட்டி உங்க அன்பு மட்டும் போதும்.. திருடப்போன இடத்தில் நெகிழவைத்த திருடனின் செயல்…

‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்னும் பழைய திரைப்படப் பாடலை போலத்தான் திருட்டும். அந்தவகையில் கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதுபோல் நிஜமாகவே ஒரு சம்பவம்...

பொம்மைக்கும் சேர்த்து ஆபரேஷன் செய்த டாக்டர்கள்… காரணம் தெரியுமா..?

மருத்துவமனையில் ஒரு பொம்மைக்கு காலில் கட்டுப்போடப்பட்டு குழந்தை பக்கத்தில் படுக்க வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள் டெல்லியை...

You may have missed