உலகம்

தன் துணையின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கும் பறவை.. பலரின் மனதை உருக்க வைத்த காட்சி..!

பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். காரணம் பறவைகள் ஒன்று சேர்ந்து பறப்பதும், கீச்..கீச் என குரல் எழுப்புவதும் பார்க்கவே ரம்மியமாக இருக்கும்....

விபத்தினால் கைகளை இழந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்ட ஆணின் கைகள்.. அடுத்து சில நாட்களில் நடந்த அதிசயம்…

விபத்து ஒன்றில் தனது கைகளை இழந்த பெண்ணுக்கு, அண்மையில் இறந்துபோன அவரின் உறவுக்காரர் ஒருவரின் கைகள் பொருத்தப்பட அடுத்து நடந்த அதிசயம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படி...

என்னடா இது… புறா போல் இருக்கு, ஆனா கோழி மாதிரி நடக்குது… என்ன பறவை இது… நீங்களே பார்த்து சொல்லுங்க…

உலகத்தில் பலவிதமான பறவைகள் உள்ளன ஆனாலும் இங்கு சற்று வித்தியாசமாக கோழி நடையில் பறவை தோற்றத்தில் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மனதுக்கு மிகவும்...

டப்பா, பிளேட் பயன்படுத்தி இசையை உருவாக்கிய பொடியர்களின் இசைத்திறமை.. வைரல் காணொளி..!

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். சில...

5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்.. கண் விழித்தது மனைவியிடம் கேட்டது என்ன தெரியுமா..?

ஐந்து ஆண்டுகளாக கோமாவில் படுத்த படுக்கையாக இருந்த கணவர் திடீரென ஒருநாள் கண் விழித்ததும் மனைவியிடம் சொன்ன தகவல் உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது. சீன நாட்டின் ஹூபே...

அண்ணே அது என் நண்பனே.. கறிக்காக வெட்டப்பட இருந்த வாத்தை வேற லெவலில் காப்பாற்றிய நாய்…

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக்...

உயிருக்கே உலை வைக்கும் உணவுகள்… மூளை நிரம்ப புழுக்களுடன் வாழ்ந்த சிறுமி.. சாப்பிடும் போது கொஞ்சம் இதை கவனிங்க..!

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது கிராமப் பகுதிகளில் சொல்லப்படும் பழமொழி. உணவில் நாம் சரியாக கவனம் வைத்தாலே எந்த நோயும் அண்டாது. ஆனால் உணவு பல...

80 வயது முதியவரை லவ் செய்து திருமணம் செய்த 30 வயது பெண்.. காரணம் கேட்டா ஷாக்காயிடுவீங்க..!

காதலுக்கு மொழி, சாதி, இனம் என எந்த பாகுபாடும் கிடையாது. அன்பால் மட்டுமே கட்டி எழுப்பப்படும் உன்னதமான விசயம் தான் காதல். ஏன், பலரும் நாடு கடந்துகூட...

ஒரு கையில் பணம்…இன்னொரு கையில் கோழிக்குஞ்சு.. சிறுவன் பரிதப்பின் சுவாரஸ்ய சம்பவம் இதுதான்..!

கடந்த சில தினங்களாக இணையதளத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.ஒரு கையில் கோழிக் குஞ்சும், மற்றொரு கையில் பத்து ரூபாய் நோட்டுடனும் சிறுவன் ஒருவர் பாவம் போல்...

வீட்டிலேயே பாம்புகள் வளர்க்கும் வினோதம்… இப்படி இருந்தா ஒரு பய வீட்டுக்கு வரமாட்டான… என்ன கொடும பாருங்க…!

இசை, கலைக்கு மயங்காதவர் யாருமே இல்லை. இசையும், கலையும் இனம், மதம், மொழி என அத்தனையையும் கடந்தது. அந்த இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திப் பருகாதவர்கள்...

You may have missed