தமிழகம்

2 நாட்கள் அம்மா உணவகத்தில் உணவு இலவசம்…! முதல்வர் அதிரடி அறிவிப்பு…!

வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய...

வெள்ளம் சூழ்ந்த வீட்டை விட்டுவிட்டு வேறு இடம் நோக்கி சென்ற நடிகர் ஸ்ரீமான்…

தமிழ் சினிமாத்துறையில் குணநட்சத்திர நடிகர்கள் பல உள்ளனர்.அதில் ஒருவரான ஸ்ரீமான் அவர்கள் சில படங்களில் வில்லனாகவும் வந்துள்ளார்.எந்த வேடம் கொடுத்தாலும் அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றி கொள்ளும் சிறப்பு...

பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் உயர்ந்த மனசு…. மழையால் அவதிப்பட்டவர்கள் கேப்டன் ஆலயத்தில் வந்து தங்கிக் கொள்ளலாம்….

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் சென்னை முதல் பல மாவட்டங்களுக்கு ஆபத்து என்று ரெட் அலார்ட் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து  சென்னையில் தொடர்ந்து மழை  பெய்து வரும் காரணத்தினால்...

அப்துல் கலாம் படித்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை.. மாணவர்களுக்கு கண்ணாடி.. கல்விக்கு கை கொடுத்து ஊக்குவித்த தனியார் நிறுவனம்!

சாமானிய குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானி, குடியரசுத் தலைவர் என பல்வேறு உயர் பொறுப்புகளை அலங்கரித்தவர் அப்துல் கலாம். அவரது பிறந்தநாள் இன்று! அதை ஒட்டிய சிறப்புப் பகிர்வு...

பயப்படாம ஆடும்மா எதிரே இருந்து நான் சொல்லி தரேன்… தங்கையின் நடனத்திற்கு உதவிய அண்ணன்… இணையத்தில் ட்ரெண்டாகும் க்யூட் வீடியோ..!

அண்ணன் தங்கை பாசம் என்பது அளவிட முடியாதது தான். இங்க ஒரு அண்ணன் தன் தங்கையின் நடனத்திற்கு உதவிய காணொளி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.தசாவதாரம் படத்தில் வரும்...

உன்ன சஸ்பெண்ட் பண்றேன்… சினிமாவை மிஞ்சி மாஸ் காட்டிய சுகாதாரத் துறை அமைச்சர்..!

உன்ன சஸ்பெண்ட் பண்றேன்… சினிமாவை மிஞ்சி மாஸ் காட்டிய சுகாதாரத் துறை அமைச்சர்.. வீடியோ இணைப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கல்யாண வீட்டில் பட்டையைக் கிளப்பிய படுகா நடனம்… பாட்டி முதல் பியூட்டிவரை எப்படி அழகா ஆடுறாங்க பாருங்க..

திருமண வீடுகள் தான் உறவினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஹாட் ஸ்பார்ட். இப்போது கொரோனா பயத்தால் பெரும்பாலும் திருமணங்கள் மிகவும் சிம்பிளாகவே நடந்து வருகிறது. இருந்தாலும்...

தன் திறமையால் மலையாளிகளை அசரவைத்த தமிழ் சிறுவன்… வாழ்த்தி பகிருங்கள்..!

கொடிது..கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை என அவ்வைப்பிராட்டி சொல்லுவார். அதேபோல் இளமையில் வறுமை வந்தால் நாம் படும் துயரங்களை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது....

மூன்று தலைமுறையாக வயலில் எலி பிடித்து வாழும் குடும்பம்… அவர்களே கண்டுபிடித்த தொழில்நுட்பத்தில் எவ்வளவு எலி மாட்டிருக்குன்னு பாருங்க…!

என்ன தான் விஞ்ஞானம் விஸ்வரூப வளர்ச்சி அடைந்தாலும், விவசாயத்தில் பாரம்பர்ய முறையிலான தொழில்நுட்பங்களுக்கு மவுசே தனி தான். அந்த வகையில் வயல்காட்டில் விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக இருப்பதே...

ஓனரைக் கூட்டிக் கொண்டுபோய் மாடு செய்த செயலை பாருங்க.. ஒரு நிமிசம் சிலிர்த்தே போவீர்கள்..

பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது என நாம் புரிந்துவைத்துள்ளோம். ஆனால் பாசத்தில் மனிதர்களுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பெரிய பாகுபாடு எதுவும் கிடையாது. ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளும் தங்கள் குட்டிகளின்...

You may have missed