தமிழகம்

கண்டா வரச் சொல்லுங்க பாடலை நாதஸ்வரத்தில் வாசித்து கலக்கிய கலைஞர்… பதிலுக்கு ஆடி பட்டையைக் கிளப்பிய கரகாட்டக்காரர்கள்..!

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான்....

வேட்டியை மடிச்சு கட்டி என்னா கெத்தாக ஆடுறான் பாருங்க இந்த சிறுவன்..

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

ஊர் விழாவில் பெண் வேடமிட்டு டேன்ஸில் பட்டையைக் கிளப்பிய இளைஞர்… என்ன ஒரு ஆட்டம் பாருங்க..

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். ஒரு...

இப்படி கூட பாசத்தை காட்ட முடியுமா.. இந்த கன்றுக்குட்டி பாசத்தில் செய்யும் வேலையை பாருங்க.. வியக்கவைக்கும் குடும்பம்…

மாடுகளை வீட்டின் பின்வாசலில் கட்டி வைக்கும் விவசாயிகள் பலரையும் பார்த்திருப்போம். ‘’ஆடு, மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேசன்கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” என பல்லேலக்கா...

திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மூதாதையர் பழமொழி…….தற்போது மாறி வரும் சமூக மாற்றத்தால் திருமணங்கள் மேட்ரிமொனியில் நிச்சயிக்கப்படுகிறது. அந்த காலத்து திருமணங்களுக்கும் இந்த காலத்தில் நடைப்பெரும் திருமணங்களுக்கும்...

பள்ளியில் தாயை புகார் கூறிய சுட்டி பையன்… எதுக்காகன்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க…!

குழந்தைகள் முதல் முதலாக பள்ளி செல்லும் போது பள்ளி செல்லமாட்டேன் என்று அடம் பிடித்து அழுதுகொண்டே செல்வார்கள். ஒரு சில குழந்தைகள் ஆர்வத்தோடு கல்வி கூடத்திற்கு செல்வதும்...

தேன் போன்ற குரலில் பாடி அசத்திய அரசு பள்ளி மாணவி… தனி திறமையை நிரூபித்து சாதனை படைத்த நிகழ்வு..!

பள்ளி, கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். மாணவ மாணவிகள் தங்கள் தனி திறமையை வெளிக்கொண்டு வர சிறந்த நிகழ்ச்சியாக இருக்கும். படிப்பில் மட்டும் இன்றி அவர்கள்...

வீட்டையே வேடன்தாங்களாக மாற்றிய பறவை மனிதர்… பட்சி ராஜனின் கதை…. தர்ம சங்கடத்திற்குள்ளான நிலையை எண்ணி வருத்திய வலைதளவாசிகள்……

பறவைகளை குழந்தைகள் போல் உணவளித்து பாதுகாக்கும் பறவை மனிதர் சேகர், சென்னயில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். இவர் தினமும் காலை மாலை என்று அங்கு வரும் பறவைகளுக்கு...

கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…!

கரகாட்டம் 80 மற்றும் 90களில் மக்களால் விரும்பி ரசிக்க பெற்ற கலையாகும். கோவில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கரகாட்டம் நடைபெறும். கரகம் என்பது அலங்காரம் செய்யப்பட்ட...

பயங்கர கோவக்காரனா இருக்கானேப்பா… அம்மாவுடன் மல்லுக்கு நின்ற பொடியன்… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

குழந்தைகள் துரு துருவென்று ஒரு இடத்தில் விளையாடாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். பெரியவர்களுக்கு போதும்….. போதும்…… என்றாகி விடும் இவர்கள் செய்யும் சேட்டைகளால்…….கொஞ்ச நேரம் கண்...

You may have missed