உனக்கெல்லாம் ஆட்டோகிராப் போட முடியாதுடா… தீபக் சாகருடன் fun செய்த எம் எஸ் தோனி..

நேற்று இரவு ஐபிஎல் இன் கடைசி இறுதிப் போட்டி அகமதாபாத்தில் கோலாலமாக நடைபெற்றது. நேற்றைய போட்டியில் தோனி டாஸ் வின் செய்து பவுலிங் தேர்வு செய்தார். முதலில் ஆடிய டைட்டன் அணி.நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சின் போது தீபக் சாகர் இரண்டு முறை தனக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் ஆடிய சென்னை அணி டி எல் எஸ் முறையில் டைட்டன்ஸ் அணியை வென்றது.கடைசி இரண்டு பந்தில் ஆறு, நான்கு என மட்டையை சுழற்றி வெற்றிக்கு வித்திட்டார் ரவீந்திர ஜடேஜா.வெற்றிக்கு பின்னர் பல பேர் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கினர்.

அந்த வகையில் தீபக் சாகரும் தோனியிடம் தனது நெஞ்சை நிமிர்த்தி ஆட்டோகிராப் கேட்டார் , அதற்கு குறும்பாக தோனி முதலில் ஒழுங்காக கேட்ச் பிடி என குறும்பாக பேசினார்.தற்போது அந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ இணைப்பு கீழே..

You may have missed