படையப்பா படத்தில் வரும் வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா பாடலை அப்படியே கண்முன் கொண்டு வந்த இசைக் கலைஞர்கள்… பாருங்க நீங்களே ஆச்சரியப்பட்டு போவீர்கள்…

நாதஸ்வர கலை என்பது தமிழ் கலைகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.பொதுவாக கோயில்கள் திருமண நிகழ்ச்சிகளில் பெரும்பாலாக வாசிக்கப்படுகிறது.அதுவும் தென்னிந்தியாவில் முக்கியமாக தமிழ்நாடு இலங்கை கொண்ட பகுதிகளில் மட்டுமே அதிகமாக வாசிக்கப்படுகிறது.நாதஸ்வரத்துடன் மேளமும் சேர்ந்து இசைக்கப்படும் இசை மிகவும் சிறப்புடையதாகும்.அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் இங்கும்.

இலங்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தில் படையப்பா படத்தின் ஒரு பாடல் இசைக்கப்படுகிறது.படையப்பா படத்தில் வரும் வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா பாடலை நாதஸ்வர மேள கலைஞர்கள் அப்படியே வாசிக்கின்றனர் இதனை சுற்றியுள்ளவர்கள் வியந்து பார்த்து ஆச்சரியப்பட்டனர் அதன் வீடியோக்கு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயனடையுங்கள் நீங்களும் ஆச்சரியப்பட்டு போவீர்கள்.

You may have missed