Year: 2023

தாய்பாசத்தில் மனிதர்களையே மிஞ்சிய மைனா… ஒற்றை ஆளாக காகங்களுடன் போராடி தன் குஞ்சை மீட்ட செயல்..

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் தாய் பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கேயும் அப்படித்தான்…ஒரு பறவை...

திருமணத்தன்று மாப்பிள்ளையை இன்னொரு பெண்ணுக்கு விட்டுக்கொடுத்த பெண்… அதிரவைக்கும் காரணம்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது காதல் திருமணங்களுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். காதல் திருமணம் செய்து பலரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் சிலர் தவறான வாழ்க்கைத்துணையை...

பிறந்த தன் தம்பியை க்யூட்டாக கொஞ்சும் அக்காவைப் பாருங்க… பார்க்க ஆயிரம் கண்கள் போதாது..

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதிலும் அக்கா, தம்பி பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும்...

ஓடி விளையாடிய குழந்தைக்கு நொடியில் காத்திருந்த ஆபத்து… மயிரிழையில் எப்படி தப்பினார் பாருங்கள்..!

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும்...

இரண்டு குழந்தைக்கு அம்மான்னா நம்பவே மாட்டாங்க.. தற்போதைய இளம் நடிகைகளை கதறவிடும் ஜெனிலியாவின் போட்டோ சூட்..!

நடிகை ஜெனிலியாவுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவையில்லை. அவரது முதல்படமே பிரமாண்ட இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ படம் தான். அந்த ஹிட்டிலேயே தொடர்ந்து பயணித்த ஜெனிலியா விஜயோடு சச்சின்...

மனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைகடை தொழிலாளி.. 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்…!

வெளிநாட்டு பயணமெல்லாம் வசதியானவர்களுக்குத் தான் என்பது நம்மில் பலரும் ஆழமாக நம்பிக் கொண்டிருக்கும் விசயம். ஆனால் பொருளாதாரம் அதில் ஒரு விசயமே இல்லை. மனம் இருந்தால் மார்க்கம்...

நாய்க்கு சிலை வைத்து வணங்கும் முதியவர்.. பாசமிகு காரணம் என்ன தெரியுமா..?

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம்....

கல்யாண ஊர்வலத்தில் செம ஆட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு… மாப்பிள்ளையே மிரண்டுட்டாருன்னா பாருங்க..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே...

கடற்கரையில் எட்டி பார்த்து எழுந்து ஓடிய வலம்புரி சங்கு.. ஆச்சர்ய பட வைக்கும் காணொளி..!

கடற்கரையில் வம்புரி சங்கு ஒன்று எழுந்து ஓடும் வீடீயோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. வலம்புரி சங்கு வளத்தையும், நலத்தையும் தரும் எனபது இந்து மத நம்பிக்கை....

காதல் தோல்வியில் மனிதர்களை மிஞ்சிய பூனை… முன்னாள் காதலியை பார்த்த கணத்தில் பூனை செய்த செயலைப் பாருங்க..!

பொதுவாக குரங்கு, நாய், ஆடு, பூனை போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில்...