sodukki

இப்படி ஒரு கணவர் அமைய கொடுத்து வைச்சுருக்கணும்.. ஒரே நிமிடத்தில் அனைவரையும் உருக வைச்சுட்டாரே…

ஏங்க, வரும்போது உப்பும், மிளகும் வாங்கிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பும் விசயங்களையே கணவர்கள் மறந்துவிடும் காலம் இது. ஆனால் இங்கே ஒரு கணவர், தன் மனைவிக்காக செய்யும்...

ஊர் விழாவில் பெண் வேடமிட்டு டேன்ஸில் பட்டையைக் கிளப்பிய இளைஞர்… என்ன ஒரு ஆட்டம் பாருங்க..

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். ஒரு...

குளிப்பதில் ஒழுக்கம் மட்டுமல்ல அறிவியலும் உள்ளது.. பல நோய்களை விரட்டும் ஆரோக்கிய குளியல்…

குளித்தால் நோய்கள் தீரும் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். மனித உடலில் இரவு தூங்கி எழும்போது அதிக அளவு வெப்பக் கழிவுகள் தேங்கி இருக்கும்....

நான் செய்யுற வேலை கஷ்டமா இருக்குனு சொல்லுறவுங்க இத கொஞ்சம் பாருங்க… எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யுறாங்கன்னு..

வேலை என்பது தான் ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்ன்று. அதிலும் திருமணம் முடிந்தவர்கள் உத்தியோகம் புருஷ லட்சணம் எனச் சொல்வார்கள். நல்ல வேலை இருந்தால் மட்டுமே...

காதலிப்பவரை அசால்டாக கழட்டிவிட்டு போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா.. இவர்களை காதலிப்பவர்கள் கொஞ்சம் உஷாரா இருங்க…

காதல் இல்லாத உலகம்…அது காற்று இல்லாத நரகம் என்னும் திரைப்படப் பாடலைப் போலத்தான் மனித வாழ்க்கையில் காதலை பிரித்துப் பார்க்கவே முடியாது. காதலித்து திருமணம் செய்பவர்கள் ஒருபக்கம்...

நம்ம ஊரு பொண்ணுங்க நடனத்துக்கு ஈடு இணை எதும் இல்லை.. கிராமத்து பெண்களின் அழகிய நடனம்..

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை...

அருந்ததி படத்தில் வரும் குட்டி அனுஷ்காவாக வரும் சிறுமியா இது.. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..

தமிழ்த்திரையுலகில் தனக்கென பெரிய அளவில் ரசிகர் படையை வைத்திருப்பவர் அனுஷ்கா. தமிழில் மாதவனின் இரண்டு படம் மூலம் அறிமுகமான அனுஷ்காவுக்கு முதல் படத்தில் இடம்பெற்ற ‘மொபைலா..மொபைலா’ பாடலே...

உங்கள் கையில் இந்த ரேகை இருக்கான்னு செக் பண்ணுங்க.. இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்..

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்ச்சுட்டு கொடுக்கும் எனச் சொல்லுவார்கள். அது நிஜத்திலேயே நடந்தால் எப்படி இருக்கும்? இவை அப்படியே உண்மையா எனத் தெரியாவிட்டாலும் மனிதர்கள் வாழ்வில் பின்னால்...

தன் குட்டிகளுக்கு உதவிய பெண்க்கு இந்த நாய் நன்றிசொன்னதைப் பாருங்க… காண்போரை உருகவைக்கும் பதிவு..

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது....

கல்யாண வீட்டில் நடந்த அக்கா தம்பி பாசப் போராட்டம்.. காண்போரை கலங்க வைக்கும் வீடியோ..

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி வாழ்க்கையில் இணையர் தேர்வு முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும்...