Main Story

Editor’s Picks

Trending Story

சேர்க்கை சரியில்லைன்னா இப்படித்தான் நடக்கும்.. வாத்துடன் சேர்ந்ததும் இந்த கோழி செஞ்ச காமெடியை பாருங்க…!

கூடா நட்பு கேடாக முடியும் என கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வார்கள். அதை அப்படியே மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்....

மூன்று வயது குழந்தை கி-போர்ட்டில் இசை அமைப்பதை பார்த்து வியந்த இசை புயல்… தன்னையும் மிஞ்சி விட்ட பெருமிதம்…!

இசைப்புயல், ஆஸ்கார் நாயகன், கிராமி அவார்ட், பத்ம பூஷன் போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரர் என்று கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்…… பாடல்களுக்கு நம் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம்...

இவரு கண்டிப்பா 90-ஸ் கிட்ஸ் ஆக தான் இருப்பார்… மனைவியை அழகாக தோளில் சுமந்து படியேறி சென்ற சம்பவம்…

திருமணம் ஆயிரம் காலத்து பயிர்…….திருமணத்தின் மூலம் இரு வேறு குடும்பத்தார் இணைந்து கோலாகலமாக நடத்தும் வைபவம். திருமணதில் நம் தமிழரின் பாரம்பரியம், கலாச்சாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை...

நாங்களும் அடித்து தூள் கிளப்புவோம்ல… .என்று பறையை ஆரவாரத்தோடு அடித்து நொறுக்கிய பெண்கள்…

தமிழர்கள் பாரம்பரியம்…….. பழக்க வழக்கம்……. பழமை வாய்ந்த கலாச்சாரம் மிக்க பூமியாகும். இங்கு பண்டிகை காலங்களிலும், திருவிழா நாட்களிலும், திருமணவைபவங்களிலும் கலைநிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆன்மிகத்தில் பக்தியோடு,...

உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது… என்ன அழகா தவில் வாசிக்கிறார்னு பாருங்க இந்த சிறுவன்….

தமிழரின் மரபுகளில் பழமை வாய்ந்த கலைகளை இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம். அதற்கு காரணம் நம் வாழ்வில் இணைந்த பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரம். அதிலும் முக்கியமாக...

நூறுஆண்டு கால வாழ்க்கை பாடத்தை ஒரு நிமிடத்தில் புரிய வைத்த காதல் கணவன்… மனதை நெகிழச்செய்யும் காட்சிகள்…

ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே……என்ற பாடல் வரிகள் இந்த காட்சியை காண்பவருக்கு பொருந்தும். அன்பு என்பது வெளிப்புற தோற்றத்தை கொண்டு ஒருவருக்கு வருமானால் நிச்சயம்...

சிலந்தி வலையில் திருமணமா…. கற்பனையை நிஜமாகி காட்டிய மணமக்கள்…

திருமணங்கள் என்னவோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும்……அது பூலோகத்தில் தான் நடக்கும். கோவிலிலோ, தேவாலயங்களிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது வீட்டில் வைத்தோ நடைபெறும். மணமக்கள் வசதிக்கேற்பவும், அவர்களின் விருப்பத்திற்கேற்பவும் இடத்தினை...

ரஞ்சிதமே, ரஞ்சிதமே… பாடலுக்கு க்யூட்டாக சிறுமி போட்ட ஸ்டெப்… பலரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..!

குழந்தைகள் எது செய்தாலும் அழகு, குழந்தைகள் முதன் முதலாக பள்ளி சென்று வரும்போது கல்வி கூடத்தில் கற்று கொடுக்கும் பாடல்களை அவர்கள் சாதாரணமாக விளையாடிக்கொண்டிருக்கும் போது பாடிக்கொண்டே...

பள்ளி மாணவர்களை மகிழ்விக்க கரகாட்டகாரன் பட காமெடியை ரீ கிரியேட் செய்த ஆசிரியர்கள்..!

பள்ளி ஆசிரியர்கள் இணைந்து கரகாட்டக்காரன் என்ற தமிழ் திரைப்படத்தை நடித்து அசத்தியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளியில், குழந்தைகள் தின விழா அன்று...

தாயின் அன்பிற்கு முன்னால் அனகோண்டாவும் தோற்றுப்போகும்… தனது முட்டையை காப்பாற்ற இந்த தாய் செஞ்சதை பாருங்க..!

குழந்தைகள் அழுதாலோ….பசியில் வாடினாலோ தாயின் உள்ளம் நொந்து போகும். குழந்தைகளின் துன்பத்தை கண்டு மனம் பொறுக்காத உள்ளம் தாயன்பு கொண்ட அன்புள்ளங்கள்……தாயை போன்ற ஒரு தெய்வம் உலகில்...

You may have missed