வீடியோ

பாட்டியின் ஆசையை நிறைவேற்றி அழகு பார்த்த கிராமத்து இளைஞர்கள்.. வைரலாகும் காணொளி…

பாட்டிக்கள் எப்போதுமே நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். பாட்டிக்களோடு நாம் இருந்த பொழுதுகள் மிகவும் மகிழ்ச்சியானவை. அந்தவகையில் எல்லாருக்குமே பாட்டிகளைப் பிடிக்கும். இங்கேயும் அப்படித்தான் ஒரு இளைஞருக்கு...

செண்டை மேளத்தை சுற்றி வைத்து இவர் போட்ட அடியை பாருங்க… கேட்க கேட்க பிரமித்து போவீர்கள்..!

இன்றைய இளைஞர்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பதே யாராலும் கணிக்க முடியாத விசயம் ஆக இருக்கிறது. இங்கே ஒரு பொடியனின் திறமை...

வித்தியாசமாக காதலை சொல்லப் போய் பல்பு வாங்கிய மாணவன்… வேற லெவல் சம்பவம் இது..

காதல் இல்லாத உலகம்…அது காற்று இல்லாத நரகம் என்னும் திரைப்படப் பாடலைப் போலத்தான் மனித வாழ்க்கையில் காதலை பிரித்துப் பார்க்கவே முடியாது. காதலித்து திருமணம் செய்பவர்கள் ஒருபக்கம்...

வெளிநாட்டில் இருந்து சர்ப்ரைஸாக வந்து நின்ற அப்பா… செல்ல மகள் செய்த நெகிழவைக்கும் சம்பவம்..

வெளிநாடு, வெளி மாநிலங்களில் வேலை என்பது என்னதான் கைநிறைய பணத்தைக் கொடுத்தாலும், குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. எப்போது தன் உறவுகளைப்...

திருமண வீட்டில் செம க்யூட்டாக ஆட்டம் போட்ட அழகிய இளம் பெண்கள்… என்ன ஒரு அழகான நடனம் பாருங்க..!

திருமண வீடுகள் தான் உறவினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஹாட் ஸ்பார்ட். இப்போது கொரோனா பயத்தால் பெரும்பாலும் திருமணங்கள் மிகவும் சிம்பிளாகவே நடந்து வருகிறது. இருந்தாலும்...

தாய்ப்பாசத்தில் தாய் கோழி செஞ்ச வேலையைப் பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க.. பாசத்தின் உச்சத்தைச் சொல்லும் காணொளி..!

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் தாய் பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கேயும் அப்படித்தான்…ஒரு கோழி...

3டி மாடலில் வீட்டுக்கு பெயிண்ட் அடித்த வீட்டுக்காரர்… புதிதாக வீடு கட்டுபவர் கண்டிப்பாக பாருங்க..

என்னதான் பார்த்து, பார்த்து அழகாக வீடு கட்டினாலும் வீட்டுக்கு பினிசிங் அழகே பெயிண்டிங் தான். இன்று நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் கனவு, லட்சியமாக இருப்பதே நல்ல...

அடேங்கப்பா இந்த கிளிக்கு வரும் கோபத்தைப் பாருங்க… கோபத்துலையும் எவுளோ க்யூட்டா பேசுது பாருங்க…

கிளியை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதன் கூர்மையான மூக்கும், அழகும் பார்த்தவுடனே ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் தான் பெண்களைக் கூட கிளியோடு ஒப்பிட்டுச் சொல்வார்கள். இன்னும் சொன்னால்...

கிராமத்து அம்மாக்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சந்தோசம்.. குழந்தைகளோடு சேர்ந்து அம்மாக்கள் செய்ததை பாருங்க..

முந்தைய தலைமுறையில் எல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவு செய்தனர். ஆனால் இப்போது பெண்களும் அதிகமானோர் பணிக்குச் செல்வதால் பெற்றவர்கள் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதே குறைந்துவிட்டது....

புஷ்பா பட அல்லு அர்ஜூன் ஸ்டெப்பை அப்படியே செம க்யூட்டாக போட்ட குட்டி தேவதை… பல லட்சம் பேர் மனதைக் கவர்ந்த காட்சி..

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

You may have missed