பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
வாழ்வில் அனைத்துமே நாம் நினைத்ததுபோல் நடந்துவிடாது. அப்படி இருந்துவிட்டால் வாழ்க்கையிலும் சுவாரஸ்யமே இருக்காது அல்லவா? ஆனால் அனைவருக்குமே இங்கு வாழ்கை சராசரியாகவோ, சரி சமமாகவோ இருப்பது இல்லை....
