sodukki

கேட்க்கு வெளியே நின்று நாய்களை கடுப்பேற்றி நடனம் ஆடிய பொடியன்… என்ன ஒரு குசும்புன்னு பாருங்க இந்த பொடியனுக்கு..!

கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய...

ப்பா என்ன ஒரு ஆட்டம் பாருங்க.. மார்டர்ன் உடையில் பரதம் மிக்ஸ் செய்து ஆடி கலக்கிய சகோதிரிகள்..

முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு எல்லாம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்குமே வாய்ப்பு இருக்காது. ஆனால் இன்றெல்லாம் அப்படி இல்லை. பெண்கள் சகலத்திலும் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நடனத்திலும் அவர்கள்...

மார்டனாக பைக்கில் வந்த பெண் செய்த வேலை… மனதைத் திடப்படுத்திட்டு காணுங்கள்!

‘’பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும்” என்பார்கள். பாம்பு விசத்தன்மை மிக்கது. அது கொத்தினால் விஷம் என்பதை விட அதைப் பார்த்தாலே வரும் பயம் அதிகம். கன்னியாகுமரி மாவட்டத்தில்...

இந்த தலைமுறை இல்லங்களில் இதைப் பார்க்கவே முடியாது… திரும்பிவராத அற்புதத் தருணம் இது..!

இன்று எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. அன்று இடுப்பு வளைய இட்லிக்கு பெண்கள் மாவு ஆட்டினார்கள். இன்று அந்த வேலையை கிரைண்டர் செய்கிறது. அதேபோல் கஷ்டப்பட்டு பெண்கள் துவைக்கும்...

மைனா திரைப்பட வில்லி நடிகையின் இப்போதைய நிலை தெரியுமா? ஆழே மாறி எப்படி இருக்காங்க பாருங்க..!

தமிழ் திரைப்படங்களில் வில்லன்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ராதா ரவி, பொன்னம்பலம் என நீண்ட பட்டியல் சொல்லலாம். ஆனால் அந்த அளவுக்கு வில்லி நடிகைகள் இல்லை. ஆனால்...

இப்படி ஒரு அலாரம் இருந்தா ஒரு பய நிம்மதியா தூங்க முடியாது.. தூங்கிக்கொண்டிருந்த நபரிடம் சென்று சேவல் செய்த வேலையைப் பாருங்க…!

நாம் பொதுவாகவே குழந்தைகள் மட்டுமே ரசனையோடு விளையாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ரசனை என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது இல்லை. சில நேரங்களில் மிருகங்கள் உள்ளிட்ட பிற...

ஆசிரியரின் மரணத்தில் நடனம் ஆடி இறுதி சடங்குக்கு அனுப்பி வைத்த மாணவர்கள்… உருகவைக்கும் காரணம் தெரியுமா?

‘இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்’ என எஸ்.பி.பியின் பாடல் ஒன்று பேமஸ். பாடல் பாடுபவருக்கு மட்டுமல்ல, இசையை ரசிப்போருக்கும் இந்த வரிகள் பொருந்தும். அதிலும் நடனக்கலைஞர்களுக்கு...

உங்க வாழ்க்கையில் இத நீங்க பார்த்திருக்கீங்களா… மகுடி இசைக்கு மெய்மறந்து எப்படி எழுந்து ஆடுது பாருங்க இந்த பாம்புகள்…!

இசை, கலைக்கு மயங்காதவர் யாருமே இல்லை. இசையும், கலையும் இனம், மதம், மொழி என அத்தனையையும் கடந்தது. அந்த இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திப் பருகாதவர்கள்...

பொசு, பொசுன்னு எவ்வளவு அழகா இருந்த நடிகை.. வயாசாகி இப்படி ஆகிட்டாரே? ஷாக்கான ரசிகர்கள்..!

ஒருகாலத்தில் பெரிய திரை, சின்னத்திரை இரண்டையும் கலக்கிக் கொண்டிருந்த நடிகை காவேரி இப்போது வயதாகி, உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்....

இறந்துபோனவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா..? அதற்கான அர்த்தம் இதுதான்..!

சிலருக்கு தூக்கத்தில் இறந்து போனவர்கள் அடிக்கடி வருவதுண்டு. அப்படி வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். தூக்கத்தில் வருவதுதான் கனவு...

You may have missed