Year: 2022

வீட்டையே வேடன்தாங்களாக மாற்றிய பறவை மனிதர்… பட்சி ராஜனின் கதை…. தர்ம சங்கடத்திற்குள்ளான நிலையை எண்ணி வருத்திய வலைதளவாசிகள்……

பறவைகளை குழந்தைகள் போல் உணவளித்து பாதுகாக்கும் பறவை மனிதர் சேகர், சென்னயில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். இவர் தினமும் காலை மாலை என்று அங்கு வரும் பறவைகளுக்கு...

அப்பாவின் மீது தலை சாய்த்து அசந்து தூங்கிய குழந்தை.. செல்லமாக அப்பா கொடுத்த முத்தம்.. பதிலுக்கு குழந்தை செய்ததை பாருங்க.. அப்பவே ஷாக் ஆகிட்டார்..

தந்தையின் மேல் நன்றாக தூங்கி கொண்டிருக்கும் குழந்தையை முத்தமிடும் தந்தையை, தனது தலையை நிமிர்த்தி தந்தைக்கு முத்தம்மிடும் குழந்தையின் அன்பு அனைவரையும் நெகிழ வைக்கிறது. பிறந்து சுமார்...

குளிப்பதற்கு குளிர்ந்த நீர் உகந்ததா அல்லது வெந்நீர் உகந்தா… எதில் நன்மைகள் அதிகம்..?

நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும், சோர்வின்றியும், உற்சாகமாகவும் செயலாற்ற அன்றாடம் குளிப்பது முக்கியம். குளிப்பதினால் உடலில் இருக்கும் கிருமிகளை போக்குவதோடு உடலை ஆரோக்கியமாக பேணவும் வழி வகுக்கிறது....

கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…!

கரகாட்டம் 80 மற்றும் 90களில் மக்களால் விரும்பி ரசிக்க பெற்ற கலையாகும். கோவில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கரகாட்டம் நடைபெறும். கரகம் என்பது அலங்காரம் செய்யப்பட்ட...

பயங்கர கோவக்காரனா இருக்கானேப்பா… அம்மாவுடன் மல்லுக்கு நின்ற பொடியன்… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

குழந்தைகள் துரு துருவென்று ஒரு இடத்தில் விளையாடாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். பெரியவர்களுக்கு போதும்….. போதும்…… என்றாகி விடும் இவர்கள் செய்யும் சேட்டைகளால்…….கொஞ்ச நேரம் கண்...

கொட்டும் மழையிலும் தன் நாய்க்கு குடை பிடித்த சிறுமி….. பல மில்லியன் இதயங்களை வென்ற காணொளி..!

சிறுமி ஒருத்தி கொட்டும் மழையில் தனக்கு குடைபிக்காமல் தனது வீட்டில் வளர்க்கும் நாய்க்கு குடைபிடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரல் ஆகி...

ஏய் சின்ன மச்சான் பாடல் புகழ் ராஜலக்ஷ்மி இது…… மாஸ் லுக்கில் வெளியான புகைப்படம்.. ஆடிப்போன நெட்டிசன்கள்..!

புஸ்பா படம் பாடலான ஏய்…..சாமி…பாடல் இந்தியா முழுவதும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நாட்டுப்புற பாடகி ராஜலஷ்மி பாடிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பெரியவர்கள் முதல்...

காதல் பட நாயகி சரண்யாவா இது…. தற்போது எப்படி இருகாங்க பாருங்க..!

காதல் படம் 2004-ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ஆகும்.பரத் கதநாயகனாக சந்தியா கதநாயகியாக அறிமுகம் ஆன படம் இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளி வந்த...

உலக நாயகன் கமல்ஹாசனின் முதல் மனைவி இவங்க தானா.. தற்போதைய புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!

கணக்குல பெரிய புலின்னு சொல்றத கேள்வி பட்டிருப்போம்……பரதநாட்டியத்தில் பெரிய மேதை என்று இவரை கூறலாம்…அவர் தான் பரத நாட்டிய கலைஞர் வாணி கணபதி. இன்றும் தனது திறமையால்...

வாய்யில்லா ஜீவனின் தாகத்தை போக்க வள்ளல்லாய் வந்தவர்… நாய் குட்டிக்கு உதவி செய்து இணையத்தை கலக்கிய சிறுவன்..!

நீர் இன்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு…..உலகில் 71/-நீரினால் சூழப்பட்டுள்ளது. அவற்றில் மனிதர்கள் 60/-மேலாக விவசாயத்திற்கு உபயோக்கிறார்கள். பண்டைய காலங்களில் நீரின் முக்கியத்துவத்தை அறிந்த அரசர்கள்...