உலகம்

ஆங்கிலத்தில் பேசி வியப்படைய வைத்த கிளியார்… குஞ்சுகளுக்கு ஆங்கிலம் கற்று தந்த கிளி… அண்ணார்ந்து வாயை பார்த்த குஞ்சுகள்….!

வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பறவைகளில் கிளி முக்கியத்துவம் பெறுகிறது. கிளிகள் அதன் நிறத்துக்காகவும், அலகுகள் வளைந்து சிவந்த நிறத்தில் இருப்பதாலும், அதனுடைய கீச்…கீச்…ஓசை மனிதர்களுக்கு பிடித்திருப்பதாலும் கிளிககளை...

தோல்வியிலும் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நிகழ்வு…. இன்னொருவர் தடுமாற்றத்தில் எனக்கு வெற்றி தேவை இல்லை…… செயலில் காட்டிய உண்மை வீரர்..!

உலக கோப்பை கால்பந்து விளையாட்டில் ரசிகர்கள் அல்லா தோரின் மனதிலும் இடம் பிடித்த வீரர்…….அப்படி என்ன கோல் அடித்தார்…… என்று இணையத்தை புரட்டி போட்ட நிகழ்வு……உலக கோப்பை...

புஷ்பா பட பாடல் ரஷிய பெண்களையும் விட்டு வைக்க வில்லை… நம்மூர் பெண்களை போல் டான்ஸ் ஆடிய தெறிக்க விட்ட சம்பவம்…!

புஷ்பா படம் இந்தியா முழுவதும் வெளிடப்பட்டு ஹிட்டானது, இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே பிரபலம் ஆனது. குறிப்பாக ஏய்….சாமி ……பட பாடல் குழந்தைகள்...

மனிதர்களை போலவே தன் குழந்தையை தூக்கி கொஞ்சிய குரங்கு… எவ்வளவு ஆனந்தம் பாருங்க இந்த குரங்குக்கு..!

அனைத்து உயிரினங்களும் ஜனனம் எடுத்த பிறகு தங்கள் வாழ்கை பயணத்தை தொடங்க ஆரம்பிக்கும். குட்டியாக இருக்கும் போது அதனுடைய தாய் குட்டியை காப்பதற்கு கண்ணும் கருத்துமாக செயல்படும்....

ஊசிக்கு பயந்து குழந்தை போல் க்யூடாக இந்த நாய் செஞ்ச செயலை பாருங்க…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்ல பிடிக்காத இடம் என்றால் நிச்சயம் மருத்துவமனையாக தான் இருக்கும். மருந்து, ஊசி என்றால் குழந்தைகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். உடல்...

குரங்கு வித்தை பண்ணி பார்த்திருப்பீங்க… தீயாய் வேலை செய்து பார்த்திருக்கிறீர்களா… நாங்களும் விழுந்து விழுந்து வேலை செய்வோம்…..

வீட்டில் சமையல் வேலை என்றால் பெண்கள் ஆர்வமுடன் செய்வார்கள். அதே நேரம் பாத்திரம் கழுவ வேண்டும் என்றால் சற்று மன உளைச்சலோடு செய்வார்கள். வீட்டில் வேலைகள் தொடர்ந்து...

நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..!

இந்த பூனையும் பால் குடிக்குமா….. என்பது பழமொழி, பூனையும் குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் என்பது புதுமொழி. அனைவரது வீடுகளிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பார்கள், அப்படி வளர்க்காதவர்கள்...

சேர்க்கை சரியில்லைன்னா இப்படித்தான் நடக்கும்.. வாத்துடன் சேர்ந்ததும் இந்த கோழி செஞ்ச காமெடியை பாருங்க…!

கூடா நட்பு கேடாக முடியும் என கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வார்கள். அதை அப்படியே மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்....

சிலந்தி வலையில் திருமணமா…. கற்பனையை நிஜமாகி காட்டிய மணமக்கள்…

திருமணங்கள் என்னவோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும்……அது பூலோகத்தில் தான் நடக்கும். கோவிலிலோ, தேவாலயங்களிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது வீட்டில் வைத்தோ நடைபெறும். மணமக்கள் வசதிக்கேற்பவும், அவர்களின் விருப்பத்திற்கேற்பவும் இடத்தினை...

தாயின் அன்பிற்கு முன்னால் அனகோண்டாவும் தோற்றுப்போகும்… தனது முட்டையை காப்பாற்ற இந்த தாய் செஞ்சதை பாருங்க..!

குழந்தைகள் அழுதாலோ….பசியில் வாடினாலோ தாயின் உள்ளம் நொந்து போகும். குழந்தைகளின் துன்பத்தை கண்டு மனம் பொறுக்காத உள்ளம் தாயன்பு கொண்ட அன்புள்ளங்கள்……தாயை போன்ற ஒரு தெய்வம் உலகில்...

You may have missed